வாசகர்கள் கருத்துகள் ( 15 )
தினம்தினம் புதிதாக ஏதாவது பிரச்சினையை எழுப்பி நக்கல் செய்ய வேண்டும். திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது எப்படி குடைச்சல் கொடுத்தார்கள், இப்போது உங்கள் முறை. தனி டீம் அமைத்து ஆலோசனை பெற்று திமுகவை சல்லி சல்லியா நொருக்கனும்
ஆக...எங்க குடும்பத்துக்காக சங்கி காலில் கூட விழுவோம். இதுதான் வெட்கங் கெட்ட மாடல் ஆட்சி
ஏம்பா நீ தானே இணக்கமா சென்றால் தான் மாநில நலன் காக்க முடியும் என்று...
யோக்கிய சிகாமணி வந்துட்டாராய்யா கூவல் போட . ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் செய்த ஊழல்களும் இன்னபிற வேலைகளும் அண்ணாதிமுக கட்சியையே அமித்ஷாவுக்கு அடகு வைக்க வேண்டியதாய் ஆகிவிட்டது. இவர் இப்படி பேச தகுதி உள்ளதா
இதுதான் இந்த 200 ரூபா ஊம்பிகளின் பிரச்சினை. தன்னால் பதில் பேச முடியலைன்னா அடுத்தவனை குறை சொல்றது.
அந்த ஒய்யார கொண்டை தாழம்பூவாம் உள்ளே இருக்குது ஈரும் பேனும் சொல்லி தானே ஐயா கொண்டையை அவிழ்த்து தாழம்பூவை புடுங்கி வீசி ஈரையும் பேனையும் ஒழித்துக் கட்ட விடியல் ஆட்சி வந்தது. வந்த விடியல் சரியில்லாமே சரியாக குளிக்காமே கொண்டை பெருத்து முடியெல்லாம் திரிஞ்சு போய் அந்த ஈரையும் பேனையும் சாப்பிட எலி ஆணிலு கரடி சிங்கமெல்லாம் உள்ள வந்துருச்சு.
ஊர்ந்து செல்லும் மண்புழு எறும்பை பார்த்து ஏக்கப்படுகிறது ஆதங்கப்படுகிறது. எங்கள் முதல்வர் தமிழ்நாடு முழுவதும் சுழன்று சுழன்று மக்கள் பணியாற்றிவருகிறார். அதெல்லாம் கண்ணுக்கு தெரியாமல் அதிமுக கட்சியை அரித்து உண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் தாங்கள் , சுய மரியாதையை டெல்லியில் அடகு வைத்துவிட்டு தமிழ்நாட்டில் கையால் தோசை சுடுவது நகைப்புக்குறியதாகத்தான் பார்க்கப்படும்.
தமிழகம் முழுவதும் நாள்தோறும் பாலியல் வன்கொடுமைகள் கொலைகள் போதை வஸ்துக்கள் தினம் தினம் அரங்கேறி வருகிறது. முதல்வர் கையில் தான் காவல் துறை உள்ளது. சுழன்று சுழன்று ஆற்றி வரும் மக்கள் பணி இது தானே.
சரன்டரை தவிற வேறு வழியே இல்லை...
வெள்ளைக் கொடி - - - குடை அல்ல - - - ஆனா அதுக்கெல்லாம் ஆட்கள் தனியாக - டில்லியில் வச்சிருக்காங்க . . . இப்ப இவரு வேற எதோ ஸ்டண்ட் அடிக்க போறாரு . . . வந்து இங்க மீடியாவில் / சொந்த கட்சியினர் , மாறி வந்த கட்சியினர் மற்றும் கூட்டணிகளிடம் , வேற எதோ போட டிராமா போறாங்க . . .
மொத்தத்தில் நேர்மையற்ற ஊழல் கூட்டம்.
பா.ஜ.வுடன் எந்தக்காலத்திலும் கூட்டணி கிடையாது என்றவர், திடீர்னு டெல்லி போய், 3கார் மாறி அமித்ஷாவை சந்தித்து,கூட்டணிக்கு ஓகே சொல்லி விட்டார். உறவினர் வீடுகளில் ரெய்டு வந்ததும், வெண்கொடி ஏந்தி சென்றவருக்கு யார் டெல்லி சென்றாலும் அந்த நினைப்பு தானே வரும்.இடி பிடி இறுகினால் டெல்லிக்கு சென்றால் சரியாகி விடும் என்று பா.ஜனதாவின் இடி நாடகத்தையும் இதன்மூலம் அம்பலப்படுத்தி விட்டார் இபிஎஸ். இதற்காக நன்றி சொல்ல வேண்டும்.
கோழி கூவுதோ இல்லையோ இவர் கூவி விடுகிறார்.