வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அம்மா கிட்ட சுண்டல் கேட்டால் உடனே கிடைக்கிறமாதிரி , ஜாமீன் கிடைக்கிறது. எவ்வளவோ வழக்குகள் விசாரணைக்கு பாமர ஜனங்கள் பல வருடங்களாக காத்துகொண்டு இருக்கிறார்கள். அரசியல் வாதிகள் நொடிக்கொருதரம் வாய்தா, ஜாமீன், மேல்முறையீடு , மறுமுறையீடு எல்லாம் உடனே செய்கிறார்கள். இப்படித்தான் செய்யவேண்டுமென்றால் அவர்களுக்கு அவர்கள் செலவில் தனி நீதிமன்றம் அமைக்கவேண்டும். எதற்கு பொதுமக்கள் வரிப்பணித்தில் இவர்களுக்கு நீதிமன்றம் இயங்கவேண்டும்.?
குற்றம் சுமத்தப்பட்டவர் எம் எல் ஏ எம் பி மந்திரி முதல்வர் யாராக இருந்தாலும் , வாய்தா ஜாமீன் எல்லாம் கொடுக்காகூடாது. முதலில் குற்றசாட்டை எதிர்கொண்டு விசாரணையை ஏற்கவேண்டும். குற்றம் செய்யவில்லை என்பதை நிரூபித்துவிட்டு மற்ற வேலைகளை பார்க்கவேண்டும்.
எதிர்கட்சியினர் மீது பொய் வழக்கு இது போல போட்டு வருடக்கணக்கில் நிரூபிக்க முடியமல் அலைய விடுவது தானே நடக்குது?
எப்போது விடியும் இந்த ஜனநாயக நாட்டில் குற்றம் செய்த அரசியல் வாதிகள் தன் பண மற்றும் அதிகார பலத்தால் காப்பாற்றி கொள்ள முடியாது என்ற நிலை வரும்.
எதுக்குங்க ஜாமீன் கீமீண்லாம் பேசாமல் ரிலீஸ் பண்ணிடுங்க
Hwe know the judgement for these political persons. The geconimic offenders lokehim are protected by court.cant the judges deliver judgement. The voters of Sivaganga have to be blamed to back this person. Yes he got the backing of DMK.no surprise.
சட்டுபுட்டுன்னு தீர்ப்பு சொல்லி இரண்டு வருஷத்துக்கும் மேல தண்டனை குடுத்துறாதீங்க. இப்பதான் எலக்ஷன் முடிஞ்சு அவர் எம்பி ஆகி இருக்கிறார்.
நல்ல நாடு நல்ல நீதி மன்றம். 2011 ல் செய்தவற்றிற்கு 13 வருடங்கள் சென்று விட்ட நிலையில் இன்னும் வழக்கை தொடங்காமல் ஜாமீன் வழங்கியுள்ளது நீதி மன்றம். இதே ஒரு சாமானியனுக்கு நடக்குமா?
இந்தியாவில் ஊழலை ஒழிக்க முடியாது , அதற்கு காரணம் என்ன எ ன்றுஇப்போது புரிந்து கொண்டோம்
our judiciary is here to support anti-nationals/looters/criminals
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
3 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
3 hour(s) ago | 1
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
6 hour(s) ago | 38
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
8 hour(s) ago | 14