வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தாக்குதலுக்கு காரணமான நபர்கள் சுதந்திரமாக காங்கிரஸ் கட்சி தலைவருடன் ஜால்ரா....இதில் முட்டு கொடுக்கும் முதல்வர் அப்பா...தரங் கெட்ட ஆட்சி...
சவுக்கு சங்கர் என்ன உலகமகா தியாகியா? மக்கள் பிரச்னைக்காக சிறை சென்ற உத்தமரா?எதற்காக அவரது பிரச்னையில் பழனிசாமி மூக்கை நுழைக்கிறார்? சங்கர் பேசியது எல்லாம் சரியா?அதை ஏற்றுக்கொள்கிறாரா?
சங்கர் தியாகியா இல்லையா என்பது இங்கு பிரச்சனையில்லை ஒரு ஜனநாயக நாட்டில் ஆளுங்கட்சியை பற்றி பேசிவிட்டார் என்பதற்காக அவருடைய வீட்டில் ஒரு வயதான பெண் தனியாக இருக்கும் போது திமுக காங்கிரஸ் கைகூலிகளை வைத்து மனித கழிவுகளை அவர் வீட்டில் கொட்டி அசிங்கபடுத்துவது முறையா. இது அரசின் கையாளாகாத கோழைதனத்தை காட்டுகிறது. இதற்கும் முட்டு கொடுக்காதிங்க உடன்பிறப்பே.
மிக கேவலமான அயோக்கியனுங்க வீட்ல இதே மாதிரி மலத்தை ஊற்றும் காலம் மிக விரைவில்
ஒரு தலைபட்சமாக முதல்வர் நடந்து கொள்கிறார். தீயவர்களை ஆதரிக்கும் வகையில் F I R கூட பதிவு செய்யவில்லை. இது என்னவகையான அரசியல் ? ஆணவமான ஜன்மம்.
ஓனர்: ஏய் ஏண்டா தென்ன மரத்தில் ஏறினே? திருடன் பதில்: புல் புடுங்க ஏறினேன்.ஓனர்: ஏய் அங்க ஏதுடா புல்? திருடன் பதில்: அதான் எறங்குறேன். சுடாலின் "முதலில் அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்". என்றும் பின்னர் "என் பதிலையும் சேர்த்து பதிவு செய்யணும்." என்றும் பேசுகிறார். திருட்டு தீயமுக முழி பிதுங்கி இருக்கின்றனர் என்பதே உண்மை.
அத்தாக்குதலை ஏவியது தீய சக்தி தலைமைதான் என்பதில் சந்தேகமுண்டா? அவைக் குறிப்பில் இடம் பெறாது என்பது தெரிந்தே பங்காளி பேசுறாரூ?