வாசகர்கள் கருத்துகள் ( 12 )
நோ ப்ராப்ளம். பூணிக்காயை நோண்டி உள்ளே இருக்கறதை கடாசிட்டு சோற்றை உள்ளே பிட்டு மறைச்சிருவோம்.
பிரியாணி அண்டாவுல எதை வேணும்னாலும் மறைக்கலாம். இது பிரியாணி அண்டாக் காலம்.
திமுக ஆட்சி என்றால் பெரிய யானையே கட்டு சோத்தில் மறைத்து விடுவோம், எல்லாம் கட்டுமரம் கொடுத்த பயிற்சி.
யாரங்கே... கேளிக்கை வரி பத்து பர்சண்ட் மக்களிடமிருந்து வசூலிங்க.
தோல்லப்பட்டி பேர்ல பதிவைப்போட்ட உ பி க்கு சரக்குடன் ஒரு பிரியாணி பார்சல் ....
அரிசி இழப்பு 1200 கோடி என்று சொன்னவர்களுக்கு பூசணிக்கைக்குள் சோற்றை மறைப்பதில் சிக்கலே இல்லை.
பார்ரா, பழமொழியை சரியாகச் சொல்லிவிட்டார்.
நீங்க ஒரு பலா பழத்தையே கை பிடி சோத்துகுள்ள மறைகிரியே தலீவா...கோவால் புரமா கொக்கா...
அயோக்கியர்களுக்கு எதுகை மோனையோடு பேசுவது கைவந்த கலை.
ஜார்கண்ட்காரன் நிலக்கரி சுரங்கத்த மூட சொல்லி போராட்டம் செய்தால் இந்த சுடலை எங்கே போகும் திராவிட ஆட்சியில் முதலில் சந்தன மரம் வெட்டினார்கள் அதற்கு பிறகு யானைய கொன்றார்கள் பிறகு ஆத்து மணலை சுரண்டினார்கள் அதற்கு வசதியா அணையை பராமரிக்காமல் விட்டனர் தற்போது மலையை உடைத்து பணம் பார்க்குறானுங்க நாசமா போனவனுங்க