வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அண்ணன் அஞ்சா நெஞ்சன் சவுக்கியமா–ன்னு விசாரிச்சீங்களா ????
Borrrrr கால அடிப்படையில் எல்லாம் நடக்கின்றது என்று அர்த்தம் கொள்ளுங்கள்
Why are no preventive measures taken in advance to save millions of people from such hardships? So dumb administration and so dumb
ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் குளம் கண்மாய்களில் நீர் வழிந்து ஓடியதை வேடிக்கை பார்த்தோம். வீட்டு வாசலில் ஓடும் நீரில் காகித கப்பல் விடுவோம். இப்போது சிறிய மழையில் போர் கப்பல் நிற்கும் நிலையில் வீதியில் தண்ணீர் கடல்போல் நிற்கிறது. போர்க்கால அடிப்படை பணி தேவையில்லை. ஹிந்து ஆலயங்களை மட்டும் இடிப்பதில் ஆர்வம் காட்டும் ஸ்டாலின் தலைமை அரசு மூடப்பட்ட நீர்நிலை வாய்க்கால்களை கண்டுபிடிக்க ஏன் ஆர்வம் காட்டவில்லை.?