வாசகர்கள் கருத்துகள் ( 3 )
மிகவும் வருந்துகிறோம். ஆத்ம சாந்திக்கு வேண்டுகிறோம்.
சாவு என்பது இயற்கையின் நியதி. அதாவது பூர்வ ஜென்ம செய்கைகளை பொறுத்து. தனியார் நிறுவனங்கள் அரசு துறையில் ஓய்வு அல்லது இறந்தால் பல சலுகைகள் உண்டு. இந்த உரிமை பயன் நாட்டில் பிறந்த எல்லா குடிமகன்களுக்கு கிடைக்கவேண்டும். எல்லா குடிமகன்களும் எதோ ஒருவிதம் நாட்டிற்கு சேவை செய்கிறார்கள்.
அந்தோ பரிதாபம்...இருந்தாலும் கள்ளசாராயம் குடித்து இறந்தால் ருவா 10 லட்சம் நிவாரணம் கொடுக்கும் நம் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் இதுக்கு குறைந்தது ரெண்டு லட்சம் ருவாய் ஆவது நிவாரணம் என்று அறிவிப்பு மட்டும் வெளியிடுவார் என்று நம்புவோமாக தமிழா...