வாசகர்கள் கருத்துகள் ( 10 )
மதுக் கடைகளும், போதையில் இருக்கும் மக்களிடம் காவலர்கள் ஃபோட்டோ, வீடியோ எடுத்து மொபைல் / பணம் அதிகார பிச்யெடுப்பதுதான் குற்றங்களுக்கு அதிகமாக வழி வகுத்திருக்கிறது சாமி.
மகளிர் அணி என்று சொன்னால் அது அதிமுக தான்.
இதற்காகவும் வலியுறுத்தி போராடுங்கள். இரவு நேரத்தில் கள்ளத்தனமாக சுற்றி திரிபவர்களையும், ஒதுக்குப்புறம் தேடி அலைபவர்களையும் பிடித்து பாதுகாப்பாக காவல் நிலையத்தில் வைத்திருந்து மறுநாள் அவர்களை பத்திரமாக போலீஸ் பாதுகாப்பில் அவரவர் இருக்குமிடம் கொண்டு சேர்த்துவிட்டால் நல்லது.
இதுபோன்ற ஒவ்வொரு நிகழ்விலும் கடுமையான தண்டனை கொடுப்பேன் என்று சொல்வது சரி, ஆனால் இதுபோன்ற வேறொரு நிகழ்வுகள் நடக்காமல் செய்வதே திறைமையான ஆட்சி. அதுவே காலத்தின் கட்டாயமும் கூட.
நீங்கெல்லாம் ரொம்ப லேட் அம்மா. இத்தனை நாளா எங்க போயிருந்தீங்க????
பாதிக்கப்பட்ட இருவர்தான் முதல் குற்றவாளி
போலீஸ், நீதிக்கு பயம் இல்லாத போது, திட்டமிடல் தேவையில்லை.
தெர்தல் வெறுத்து அதான்
பொள்ளாச்சி சம்பவத்துக்கு இப்படி குதிக்கவில்லையே,
அப்பவெல்லாம் அவனுங்க கோமாவுல இருந்தானுங்களாம்..தூத்துக்குடி துப்பாக்கிசூட்டை டிவி பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டுதாம்.
மேலும் செய்திகள்
Worldcup Semi Finals-லா இந்தியா மகளிர் அணி
24-Oct-2025