வாசகர்கள் கருத்துகள் ( 23 )
கம்யூனிஸ்ட்டுகள் குறித்து சீமான் விமர்சிக்கட்டும். அதற்கு உரியவர்கள் உரிய முறையில் பதிலளிப்பார்கள்.
முதலில் உனக்கு நாவடக்கம் வேண்டும் இன்னும் கொஞ்சம் நாள்தான் இப்படியே பேசிக்கொண்டே இரு போகுமிடத்தில் ...
சப்போர்ட் பண்ணுவாங்க
சைமன் கம்யூனிஸ்டுகளை பற்றி கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கிக்கேறேன். ஒட்டுண்ணிகளை கேவல படுத்தாதீர் .. தினமும் விமான பயணம், பல லட்சம் லிட்டர் தண்ணீர் செலவழித்து மண்ணையும் நீர் நிலைகளையும் அசுத்தப்படுத்தி தயாரிக்கப்படும் ஜீன்ஸ் போட்டுகொண்டு, சொகுசு காரில் ac போட்டுகொண்டு பயணிக்கும் சைமன் சுற்று சூழல் பற்றி பேசுவது செம காமெடி .. கதர் அல்லது காட்டன் சட்டை கால்ச்சட்டை அணிந்துகொண்டு ரயில் மூலம் பயணம் செய்து சாதாரண வாகனத்தில் பயணம் செய்தால் இவர் பேசலாம் ..
கம்யுனிசமே எதற்கும் உதவாத குப்பை. அது என்றைக்கோ காலாவதி ஆகிவிட்டது. அதை இன்னும் தூக்கிப்பிடித்துக்கொண்டு ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கூமுட்டைகளை என்னவென்று சொல்வது?
உண்மையிலேயே கம்யூனிஸ்ட் நிலை அதுதான். இவர்கள் யாரை காப்பாற்றுவார்கள்
தமிழ் நாட்டு கம்யூனிஸ்டுகள் பற்றி மிகச் சரியாக சீமான் சொல்லி இருக்கிறார்.இஙகு கம்யூனிஸ்டுகளே இல்லை.பெட்டி வாங்கும் அடிமைகள்.ஒப்புக்கு கூட அரசை எதிர்த்து அறிக்கை கூட விட மாட்டார்கள்.
கோபால் ஜியின் நண்பன்
பொது உடமை பேசுபவன் தனது பிள்ளைகளை ஜனநாயக நாடான அமெரிக்காவில் படிக்க வைப்பான். பொது உடமை பேசிக்கொண்டு தீம்க்காவின் நிதி பெறுவார்கள். சுவெ போன்றோர் முழு அளவு திராவிட ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் எம்பியாகவே செயல்படுவார்கள். ஒரு பக்கம் கொள்கை கோட்பாடெல்லாம் ஓரமாக வைத்து விட்டு தீம்க்காவிடம் பணம் வாங்கிக்கொண்டு சேவை செய்வது உலகிலேயே பழமையான தொழில் செய்வது போலத்தான்.
சீமான் கருத்து அசைக்க முடியாத உண்மை. நானெல்லாம் படிக்கும்போது 8+8 கிமி நடந்துதான் 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை செருப்பு இல்லாமல்தான் படித்தேன். ஈயம் பூசிய பித்தளை தூக்கு போசியில் தான் அங்காங்கு உள்ள குடிசைகளில் தண்ணீர் வாங்கிக் குடிப்போம். இன்று வரை நன்கு உள்ளோம்.