மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
3 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
3 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
6 hour(s) ago | 39
ஈரோடு:ஈரோடு பெரியார் நகரில்உள்ள பி.வி., இன்ப்ரா ப்ராஜெக்ட்ஸ், சத்தி சாலை, கருப்பணன் வீதியில் உள்ள சி.எம்.கே., ப்ராஜெக்ட்ஸ் மற்றும் அதன் உரிமையாளரான குழந்தைசாமியின் வீட்டிலும் சோதனை நடந்தது. தொடர்ந்து, ரகுபதி நாயக்கன்பாளையத்தில் உள்ள ஆர்.பி.பி., கன்ஸ்டிரக்சன் உரிமையாளர் செல்வசுந்தரத்தின் வீடு, படேல் வீதி ஏ.ஏ., பில்டர்ஸ் அண்ட் புரமோட்டர்ஸ் நிறுவனங்களில் கடந்த, 2ம் தேதி முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், வரி ஏய்ப்பு தொடர்பாக, கணக்குகளை ஆய்வு செய்தனர். குழந்தைசாமி வீட்டில், கடந்த 5ம் தேதி நள்ளிரவுடன் சோதனை முடிந்தது. இதேபோல் சி.எம்.கே., ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தில் நேற்று அதிகாலையுடன், சோதனை முடிவுக்கு வந்தது.
3 hour(s) ago | 3
3 hour(s) ago | 2
6 hour(s) ago | 39