வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இதனால் ஆவது ஒன்றும் இல்லை. தலைவர் ஒரு தலையாட்டி பொம்மை. குடும்பம் வெளியே செல்ல வேண்டும்
இங்கே திமுக கொத்தடிமைகளான அழகிரி பெருந்தகை அல்போன்ஸ் போன்ற வர்களிடமிருந்து கட்சியைகாப்பாற்றவேண்டும்
நிர்வாகிகள் மாற்றம் பிரயோஜனம் இல்லை. காந்தி குடும்பம் வெளியேற வேண்டும்
எந்த புண்ணியமும் இல்லை .. ராகுல் ஐ மட்டும் மாத்தினால் போதும்...
கட்சி நிர்வாகிகளை மாற்றி எந்த பிரயோஜனமும் இல்லை. இத்தாலி மாபியா குடும்பத்தின் பிடியிலிருந்து காங்கிரசை விடுவிக்க வேண்டும். இந்த போலி காந்தி குடும்பத்தை காங்கிரசிலிருந்து விரட்டி அடிக்காமல் காங்கிரஸ் இனி மேல் இந்தியாவில் நீடிப்பது இயலாத ஒன்று
அம்மா பொண்ணு புள்ளையாண்டான் இந்த மூவரும் கட்சியில் ஒதுங்கி நின்றாலே காங்கிரசு வளரும் இம்மூவராலேயே இந்த கட்சி மூலைக்கு தள்ளப்பட்டுவிட்டது
காங்கிரஸ் மீண்டு எழவேண்டுமென்றால் முதலில் இத்தாலிய அடிமைகளை துரத்த வேண்டும். காங்கிரசில் எண்ணற்ற திறமை வாய்ந்தவர்கள் உள்ளனர். இந்த டூப்ளிகேட் காந்திகளுக்கு துணை போனால் காங்கிரஸ் முற்றிலும் அழிவது உறுதி
Changes in scamgress should take place from top leaders of the party , dependence on Sonia Manio family should be completely avoided and they should not be given any importance or portfolios.