வாசகர்கள் கருத்துகள் ( 23 )
துனை முதலமைச்சரை மறக்காதீர்கள்.அவருடைய சீரிய முயற்சியால் இன்று 140 பயனிகள் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது
Congratulations
அப்படியே துணை விமானி மைதிலி அவர்களைப் பற்றியும் குறிப்பிடவும்.
தமிழத்திலிருந்து திருச்சிக்கு பேருந்தை அனுப்பி பயணிகளை மீட்ட விடியலுக்கு உபீஸ்களின் பாராட்டுக்கள். உண்மையான சாதனையாளர்.
உண்மை.நேற்று கடவுள் நம்மிடம் மிக கருணையாக இருந்துள்ளார். உயிர்பலி இரண்டு இடத்திலும் அனைவரையும் காப்பாற்றி உள்ளார்.
அண்ணே சங்கரா , சக்கரம் உள்ளே போகல்லேன்னா , விமானம் பறக்க கூடுதல் 2-3 மடங்கு எரிபொருள் தேவைப்படும். பிறகென்ன அரபிக்கடலில் பறக்கும் பொது எரிபொருள் தீர்ந்துவிடும் . சக்கரம் வெளியே இருந்ததால் வட்டமடிக்காமலே இறங்கியிருக்கலாம் அனால் அதுக்கும் ஹைட்ராலிக் சிஸ்டம் செயல்பட்டால்தான் சிறகை விரிக்க, மற்றும் சுருக்கவும், இறங்கின பிறகு சிறகில் உள்ள பலகைகளை விரிக்கவும், விமானத்தை கீழிறக்கவும் பாதுகாப்பாக எரிபொருள் நிரம்பிய விமானத்தை தரையிறக்க முடியும் . வட்டமடித்து எரிபொருளை தீர்த்து விட்டால் ஒரு ரிஸ்க் எடுத்து இந்த சிஸ்டம் இல்லாமலே தரை இறக்க முடியும் . அதைத்தான் அந்த மகராசி செய்திருக்கிறார் . நாம்ம என்னவோ வீட்டில் ஹாய்யா உட்கார்ந்து நம் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று எதையாவது எழுதி வைக்க வேண்டியது
Clever pilot, congratulations She made clever decisions.
Congrats pelizo
வாழ்த்துக்கள் விமானி
விமானத்தை தரையிறங்க பேருதவி செய்த தமிழக முதலமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் என்ன கைமாறு செய்ய போகிறோமோ என்று பயணிகள் கண்ணீர் மல்க நன்றி கூறினர்..... என்ன நேரு, சேகர் பாபு இப்படி சொல்ல வைக்க மறந்துட்டீங்க போல.....
இதில் கூடவா அரசியல்?
இதெல்லாம் ரத்தத்திலே ஊறிப்போன ஒருவரால் தான் எழுத முடியும்.. எங்கே அரசியல் செய்ய வேண்டும் என்ற ஒரு சாதாரண விழிப்புணர்வு கூட இல்லை