வாசகர்கள் கருத்துகள் ( 19 )
ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் சாமி.
தமிழ்நாட்டில் யாரு வேண்டுமானாலும் போலிசையும் வக்கீலையும் தாக்கலாம். கொஞ்சம் ......
நீங்க வெள்ள வேஷ்டி வெள்ள சொக்கா போட்டவரா சிவ பாலன் அவர்களே. .
பல போலீஸ்காரர்கள் சாதாரண மக்களை எவ்வளவு தரக்குறைவாக ஏசுகிறார்கள். அவர்களுடைய பாவத்தை இவர் சுமக்கிறார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் யாரு.. அவரை போல அல்லக்கைகளின் ஆர்ப்பாட்டம்..
போலீஸ்காரர் முறைத்து பார்த்திருப்பார். அதனால் சும்மா இரண்டு தட்டு தட்டியிருப்பார்கள். இது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி தர்மம். 5 சீட்டுகும் 10 சீட்டுக்கு தர்மம் எடுத்து தேர்தலில் போயிடும் கட்சிகளுக்கு இந்த தெனாவட்டு இயற்கையானதுதான்.
சாலையில் வக்கீலை அடித்தவர்கள் அன்று விசிக என்ற மட்டமான ஒரு கூட்டணி, இன்று கடமையைச் செய்த போக்குவரத்து காவலரை அடித்தவர்கள் அழியும் தருணத்தில் உள்ள மற்றொரு காங்கிரஸ் கூட்டணி. விளங்கிவிடும் திமுகவும் அதன் கூட்டணிகளும். ஆட்சியைத் தீர்மானிக்கும் மக்கள் இதையெல்லம் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று ஒரு வித பய உணர்வும் இல்லாமல் இந்த அரசியல்வாதிகள் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
என் சினேகிதன் என் குடும்பத்தை பற்றி கேவலமாக பேசுவதும் நான் அவன் குடும்பத்தை கேவலமாக பேசுவதும் ஒரு ஜாலிக்காக. வடிவேலு சத்யராஜ் காமெடியை நினைத்துப் பார்த்துக் கொள்ளவும். நிஜமும் கற்பனையும் ஒன்றாகத்தான் இருக்கும்.
ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் இல்லை.
தமிழக காவல்துறைக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காவலர் விரைவில் குணமடைய வேண்டுகின்றேன். நாளை ச ம.உ. பரிசு பொருட்களுடன் உங்களை காண வந்து சமரசம் செய்துகொள்வார். வேண்டியதை தயங்காமல் கேட்டு பெற்றுக்கொள்ளவும்.
இந்த விஷயத்தில் எமது நிலை நடுநிலை.