வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கைதிகளை குஷிப்படுத்துறதுல இன்னும் ஒரு லெவல் பாக்கி இருக்கு .........
சிறையில் எல்லாமே கிடைக்கும். இது ஊரறிந்த ரகசியம்.
The fear of punishment has been totally vanished from the minds of all government servants from top to bottom. There is proverb in Tamil that if the head is OK the tail cannot swing. This is true in the Dravida Model. Unless the people wakes up nothing will improve.
ஆமாம், போதைப்பொருட்கள், செல்போன் எடுத்துச் செல்லலாம்.
ஆடையில் மறைச்சு எடுத்துட்டுப் போவாங்க. ஏர்போர்ட் மாதிரி சோதனை பண்ணவா முடியும்?
ஏன் முடியாது? திருப்பதி கோவிலில், அக்ஷர்தாம் கோவிலில் செய்வது போல் செய்யலாமே? ஒரே வழி நீதிமன்றத்தில் உள்ளது போல் சி பி ஆர் எப் காவலர்களை பெரிய சிறைகளிலும் அகதி முகாமிகளிலும்மாநில அரசு செலவில் உடன் நியமிக்க வேண்டும்.சுற்றிக்கை எல்லாம் வேலைக்கு ஆகாது. சிறை, போலீஸ் அலுவலகங்களில் ஸ்டாக் பைலில் போட்டு விடுவார்கள்.
மேலும் செய்திகள்
தியேட்டர் நிர்வாகத்தால் அலறும் அதிகாரிகள்!
28-Oct-2024