வாசகர்கள் கருத்துகள் ( 19 )
STANDARD SUITCASES POLITICS. PUNISH THE CONCERNED
இது புதுக்கோட்டை மட்டுமல்ல மதுரை டிஸ்ட்ரிக்ட் தேனி விருதுநகர் நடந்துள்ளது
அதிமுக ஆட்சியின் போது நடந்த ஊழல் என்று தெளிவாக போட்டிருக்கிறார்கள். நேரடியாக எடப்பாடி ப. சாமியை த் திட்டி எழுத இங்கே ஒருவருக்கும் திராணி இல்லையா? தைரியம் இல்லையா? இரண்டு கழகங்கள் அது இது என்று உருளுகிறார்கள் எங்கும் எதிலும் ஊழல் என்று கூவிய அண்ணாமலை இதுக்கு நேரிடையாக விமர்சனம் செய்ய தைரியமோ ஆண்மையோ இருக்கா? ADMK பைல்ஸ் ஒண்ணு தயாரிக்கும் அறிவு இருக்குமா? அல்லது வரும் தேர்தலிலும் அதிமுக என்கிற மண் குதிரை மீது தான் பாஜக ஏறிக்கொண்டு தேர்தல் நதியைக் கடக்க உத்தேசித்திருக்கிறதால், கழட்டி வுட்ருவாரோ ன்னு இ பி எஸ் ஸிடம் பயமா?
எதிர் கட்சியாக இருக்கும் பொழுது சட்டையை கிழித்து கொண்டு வெளியே வந்த ஸ்டாலின் இப்போது கொடநாடு விசயத்தில் அமைதி காப்பது ஏன் அப்போது இருந்த வீரம் இப்போது இல்லையா இல்லை ரெண்டு திருட்டு கழகங்களுக்கு அண்டர்ஸ்டாண்டிங்கா
16 கோடியில் ஆட்டயை போட்டு கட்டின பாலம் மூன்று மாதத்தில் இடிந்து விழுந்தது ஒரு வேலை பாலத்துக்கு கருணாநிதி பெயர் வைத்து இருந்தால் இடிந்து இருக்காதோ
அதிமுக ஆட்சியின் போது நடந்த ஊழல் என்று தெளிவாக போட்டிருக்கிறார்கள். நேரடியாக எடப்பாடி ப. சாமியை திட்டி எழுத இங்கே ஒருவருக்கும் திராணி இல்லை. தைரியம் இல்லை. இரண்டு கழகங்கள் அது இது என்று உருளுகிறார்கள் ஏன்? இ பி எஸ் ஸை ஏதாவது விமர்சிக்க கூடாது என்று வேண்டுதலா?? வரும் தேர்தலிலும் அதிமுக என்கிற மண் குதிரை மீது தான் பாஜக ஏறிக்கொண்டு தேர்தல் நதியைக் கடக்க உத்தேசித்திருக்கிறதா??
தங்களது காசை இப்படி வெளிப்படையாகவே அரசியல்வாதிகள் திருடும்போது மக்கள் அமைதியாக இருப்பதை பார்த்தால் எவனும் உப்பு போட்டு சாப்பிடுவதில்லை போல தெரிகிறது. தப்புன்னு தெரிஞ்சுட்டா அவனை பொதுமக்களே சேர்ந்து அடிக்க வேண்டும். அப்போதான் மத்தவனுக்கு தப்பு செய்யும் எண்ணம் வராது. இவனுகளோட உளுத்துப்போன சட்டங்களை வச்சு இனி நாட்டை திருத்த முடியாது. ஏன்னா நீதிமன்றங்களும் ஊழலில் மூழ்க ஆரம்பித்து விட்டன.
இந்த இரண்டு கேடு பிடித்த கழகங்களும் ஒழிந்தால் தான் தமிழ்நாட்டுக்கு நிம்மதி.
யோக்கியரைகளை விட அயோக்கியர்கள் இரண்டு தி கட்சிகளிலும் அதிகம்.
ஆனாலும் சமத்துவம் சம உரிமை பெண்களுக்கு உரிமை அளிக்கும் வகையில் பெண் பிடிஓகளும் இந்த திருவிழாவில் கலந்து காசு பண்ணியதை பார்க்கும் போது ரெம்ம்ம்ம்ம்ப பெருமையா இருக்கு...
இதையே தான் மேக்ரோ லெவலில் ரஃபேலில் செய்தார்கள்...அதுல சொன்ன மாதிரி இந்த விளக்குகள் முந்தைய மாடல்களை விட பல அம்சங்கள் மேம்படுத்தப்பட்டது பாதுகாப்பு காரணங்களுக்காக அதை சொல்ல முடியாது... சொன்னால் அவை எரியாது கெக்கேபிக்கேன்னு ஒரு காரணத்தை சொன்னால் போச்சு... பகோடாஸும் இவிக நம்மாளுக போலன்னு சைலண்டா ஆகிடும்க...
BDOs becoming most corrupt nowadays which will affect most common people in villages which should be controlled with iron hand..
மோடி வாய் கிழிய பேசுவதோடு சரி. மோடி 11 வருஷத்தில் தீயமுக அதிமுக ஊழலில் ஒரு துரும்பு கூட கிள்ளள