வாசகர்கள் கருத்துகள் ( 21 )
சின்ன பையனுக்கு கூட தெரியும் டாஸ்மாக்கில் கடுமையான ஊழல் நடந்துள்ளது ஆனால் இப்பொழுதுதான் என்னமோ நீதிமன்றத்துக்கு தெரிவது போலவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போலவும் இவர்கள் பிதற்றிக் கொண்டு உள்ளார்கள்
ஊழலுக்கு மக்கள் மட்டுமே தடை விதித்து தூக்கி எறிய முடியும். புரிந்தால் சரி
regrading tasmac issue, even trump or putin may say it is happening. it is world famous. in TN govt has filed 41 cases, what is the status of the cases. they are not resolving the cases and awarding punishment. those cases are filed, only to fool people and any person asking about tasmac issues. so i dont see any wrong in ED getting into this. As a common man I appreciate and sad to know that highest court is not allowing investigation. I dont think indian judiciary is really working fast to arrest issues and bring out cleanliness in such operations.
ஆனால் உச்ச நீதி மன்றத்தில் இருப்பவர்களுக்கு ஊழல் தெரியவில்லையே
டாஸ்மாக்கில் ஊழலை அனுமதிக்கக்கூடாது. அப்படி என்றல் தமிழக மற்ற துறைகளில் ஊழலுக்கு அனுமதி உண்டா?
டாஸ்மாக் ஊழலை ஒழிக்க முடியாது அத நகமும் சதையும போல அல்லது ரத்துமும் சதையும் போல எனவே தனியார் நடத்தினால் ஊழல்குறையும் தரமான மது கிடைக்கும், தென்னங்கள் பனைகள் இறக்க அனுமதி பெற வேண்டும் சாராய கடைகள் திறக்கபட வேண்டும் அப்போதுதான் ஊழல் குறையும்.
என்ன டாஸ்மாக் துறையின் நற்பெயரா? மயக்கம் வருகிறதே!
டாஸ்மாக் ஊழலை அனுமதிக்க கூடாதென்றால் வேறு எதில் ஊழல் செய்வது கொள்ளை அடிப்பது என்ற மாற்று ஏற்பாட்டை நீதிபதிகள் கூறவேண்டும் .. அரசியல் வாதிகளில் வயிற்றில் அடிக்காதீர்கள்
"டாஸ்மாக் துறையில் எந்த ஊழலையும் அனுமதிக்கக்கூடாது." அப்படியே எந்தெந்த துறைகளில் அனுமதிக்கலாம் என கூறினால் நன்றாக இருக்கும்
டாஸ்மாக் ஊழலை புலனாய்வுக்குழு ஒழுங்காக முற்றிலும் ஆரமபத்திலிருந்து விசாரித்தால் மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிவரும் பெருந்தலைகள் உருளும் அமைச்சர்கள் பலர் சிக்குவார்கள் மாடல் அரசு மூடல் அரசாக வந்துவிடும் இதுவே போன்றுதான் தலைநகர் தில்லையில் நடந்தது அங்கே ஆட்சியையும் போச்சு ஆட்சியார்களும் நாமதேயமே இல்லாமல் சென்றுவிட்டார்கள்