வாசகர்கள் கருத்துகள் ( 3 )
காவலர்கள் கடற்கரை போன்ற பொது இடங்களில் மது_மாது வுடன் இருப்பவர்களிடம் பணத்தை மொபைல் மூலமாக மோசடி செய்வதையும் நிறுத்தினால் நன்றாக இருக்கும். .
"பேராசை பெருநஷ்டம்" என்பது பழமொழி. இது அனைத்து காலங்களுக்கும் பொருந்தும். "ஆசையே துன்பத்திற்கு காரணம்" என்கின்றது பௌத்தரின் பொன்மொழி. பொது மக்களின் பேராசையால்தான் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுகின்றன. கவர்ச்சி விளம்பரங்கள். மோசடிப்பேர்வழிகள் என்றெல்லாம் காவல்துறையும் எச்சரிக்கின்றது. ஆனால் பேராசை பிடித்தவர்களால்தான் இந்த குற்றங்கள் நிகழ்கின்றது என்பதுதான் உண்மை. இதுபோன்ற விளம்பரங்களில் யாரும் முதலீடு செய்யவில்லையென்றால் குற்றவாளிகளுக்கு வாய்ப்பு இல்லாமல் போகும். எனவே ஒருபக்கத்தைமட்டுமே நாம் பார்த்து கொண்டுளோம். மறுபக்கத்தையும் பார்க்கவேண்டும். பேராசை பிடித்தவர்களால் காவல்துறைக்கும் தேவையில்லாத வேலை இது.
ஆசைதான் அழிவுக்கு காரணம் என்பதை அன்றே புத்தர் சொல்லி வைத்துச்சென்றுள்ளார்...