வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சைமனின் கவனத்திற்கு .....
ஊருக்குள் இருக்கும் ரெண்டு ஆமைகள் எப்போது போகும். பீடைகள் .
முக்கிய கோவில்களின் யானைகள் அடுத்தடுத்து இறக்கின்றன. கடல்ல ஆமையெல்லாம் செத்துப்போச்சு. ஒருவேளை இந்த அராஜக அரசின் மீது ஆண்டவனுக்கு கூட கோபமோ?
இது தொடர்பான அரசு அதிகாரிகள் சீரியஸ் ஆக கவனிக்க வேண்டும்... இது மனிதர்களால் ஆனால் இது எதனால் பண்ணினர்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும்.... இவுலகில் ஒவொவொரு உயிரினமும் ஒன்றை சார்ந்து உள்ளது.... இது தவறினால் மனிதர்களாகிய நமக்கு தான் கஷ்டம்
கட்டுமர திருட்டு திமுகவின் ஆட்சியில் கடலில் இருக்கும் ஆமைகளுக்கு கூட பாதுகாப்பு இல்ல போல. ஒருவேளை கட்டுமரம் பேனா சிலை கடலில் வைப்பதாக வந்த செய்தியை படித்ததும் மனம் நொந்து ஆமைகள் இறந்திருக்கலாம்.
சீமான் அஞ்சலி செலுத்துவார்.