வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தலைமைச் செயலரை புடிச்சு வாங்குங்க .... அவரோட சாரை உட்டுருங்க ..... எய்தவரிருக்க அம்பை நோவதேன் ??
ஆக்கிரமிப்பில் உள்ளோருக்கு ஓட்டுரிமை மறுக்கப் பட வேண்டும்.
ஆக்கிரமிப்புக்கள் இல்லையேல் திராவிடம் இல்லை. எல்லோருக்கும் பொதுவான இயற்கை இடங்கள் தங்கள் பினாமிகள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டு தங்களுக்கு வருமானம் கொட்டும் வழிகளாக மாற்றப்படுகின்றன. அப்புறம் அதை வைத்து மக்களின் ஓட்டை வாங்கி மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்து தங்கள் சந்ததிகள் அனைவரும் சுகபோக வாழ்க்கை வாழலாம். மக்கள் எப்படி போனால் எனக்கென்ன? என்பதுதான் திருட்டு திராவிட மாடல்.
65 ஆண்டுகளுக்கு முன் வேளச்சேரி ஏரியில் அவ்வளவாக நீர்வரத்து இல்லாத காய்ந்த பகுதிகளில் வீட்டுவசதி வாரிய கட்டிடங்களை கட்ட அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்தனராம். ஆக அரசுதான் முதல் ஆக்கிரமிப்பாளர்.
ஆக்கிரமித்த சமூக எதிரிகளின் பெயர், கட்சி போட்டோ, இடம், மதிப்பு போன்ற எல்லாவற்றையும் நடுநிலை ஊடகங்களில் வெளியிட உத்தரவிடவேண்டும். இத்தனையாண்டுகளாக ஆக்கிரமித்த காலத்துக்கான குத்தகை தொகையை அபராதத்துடன் கோர்ட்டில் செலுத்தி இடத்தை காலி செய்து தர தீர்ப்பளிப்பதுதான் நியாயம். ஆனால் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
ஆக்கிரமிப்புகளால் ஏரியின் பரப்பளவு குறைந்தாலும், திராவிட வாக்கு அதிகரித்து இருக்கும். ஆகவே ஆக்கிரமிப்பு, நடை பாதை கடைகள், சலுகைகளை நீதிமன்றம் தன் அதிகாரம் கொண்டு நீக்கினால் தான் முடிவுக்கு வரும். அரசியல் வாதிகள் நீக்க மாட்டார்கள்.? சலுகைகள், சட்ட விரோத ஊக்குவிப்பு தான் திராவிட வெற்றி ரகசியம் .