வாசகர்கள் கருத்துகள் ( 9 )
உடனடியாக இந்த தீர்ப்பை அமுல்படுத்த வேண்டும் .வாழ்க வளமுடன் .வெல்க நீதிமன்றம்.
உடனடியாக இந்த தீர்ப்பை அமுல்படுத்த வேண்டும் .வாழ்க வளமுடன் .வெல்க நீதிமன்றம்.
தண்டணையாக மொத்த கட்டிடத்தையும் இடிக்க வேண்டும்
What are you doing when building is built. This is unnecessary to demolish building. Seek reason and ask necessary amount for the building. Demolition is not solution.
These So Called buildings were constructed only with the Blessings of the Local Political persons like Ward Councilor, Member, President and Government authorities like Town Planning Engineers, Town Planning Officers, Municipal Commission staff etc If the Government had collected those bribe money into the Government Treasury now all the Municipalities, Panchayats will be self sufficient. What to do and Whom to Blame? System is Totally Corrupt and Polluted.
இந்த விதி மீறி கட்டப்பட்டதாக சொல்லப்படும் எல்லாம் அங்கு உள்ள அரசியல் கட்சி சார்ந்த வார்டு கவுன்சிலர் முதல் மேல் மட்டம் வரை லஞ்சம் வாங்கிக்கொண்டு கட்டியவை தான் நகராட்சியில் உள்ள அதிகாரிகள் எல்லார்க்கும் இதில் பங்கு உண்டு
இதற்கு வெறும் சுற்றரிக்கை கண் துடைப்பு. யாரும் கவலைப்பட மாட்டார்கள். எது எதற்கு எல்லாம் சட்டசபையில் தீர்மானம் இயற்றப் படுகிறது. ஆனால் இந்த முக்கியமான விஷயத்திற்கு தீர்மானம் இல்லை. ஓரு அரசாணையும் இல்லை. கவனித்தீர்களா? துறை தலைவர் கடிதம் பயனற்றது.
நீதிமன்றம் சொன்னால் அப்படியே செய்யனுமா நாங்க பல தலைமுறைக்கு பணம் சேர்க்க வேண்டாமா. அதிகாரிகள் மைண்ட் வாய்ஸ்
உச்ச நீதிமன்றம் தீர்வின் / உத்தரவு அடிப்படையில் அமுல் படுத்த முடியும் என்ற நிர்வாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதன் நகலை அப்படியே அனுப்ப கூடாது? அது வக்கீல் வாத அடிப்படையில் தீர்வு. சட்ட, நிர்வாக விதிக்கும் மாற்ற வேண்டும். விதி மீறிய கட்டடங்கள் வரைமுறை படுத்த கட்டணம் வசூலிக்கப்பட்டு இருக்கும். அதனை திரும்ப தர வேண்டும். வரன்முறை படுத்த அனுமதித்த அதிகாரிகள் இழப்பை ஈடு அவர் சொத்தில் பிடித்தம் செய்ய வேண்டும்.