வாசகர்கள் கருத்துகள் ( 128 )
உதயநிதியை தலைவராக ஏற்க தயாராகிவிட்ட பொன்முடி, உதயநிதி ப்ராஹ்மண தோஷம் நீங்க அவர் களை அழைத்து பரிகாரம் மேற்கொண்டது தெரியாதா ? இவர் எப்படி ஒரு ஆசிரியராக இருந்தார். முப்பத்தைந்து பதிப்பெண் பெற்று வந்திருப்பாரோ ? விரைவில் இவரும் நடத்துவார் பரிகார பூஜை
இந்த மூடர்களுக்கு சீமான் சரியான பதிலடி கொடுத்து கொண்டிருக்கிறார் இன்னும் பல சீமான் கள் வர வேண்டும் இந்த மூடர்களை திருத்த.
கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட கம்யூம்னிஸ்ட் எம் பி , 5 புரோகிதர்களை கொண்டு வீடு [மன்னிக்கணும் அது அரண்மனை] கிரகப்பிரவேசம் செய்துள்ளார்.
திருடனுனுக்கு திருடுவதியய் தவிரா வேறு வேலைய்ய தெரியாது. இவங்களுக்கு பிராமணன் ... வேண்டும் வெளியில் வெறுப்பையும் காட்ட வேண்டும். போங்கடா இப்போர் உங்க கட்டுகதையையெல்லாம் இப்னு வேலைக்காகாது. உங்க ரீல் கதையையெல்லாம் மக்கள் கேட்டு புளித்து போய் தெளிந்து விட்டனர். பெரியார் ரீல்ஸ் எல்லாம் இனி ஜுஜுபி. இனி கருணாநிதியை கட்டி கொண்டு அழுங்கள்.
ப்ராமணர்களை இழிவுபடுத்துவது என்பது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. அன்று முதல் இன்று வரை தொடர்கிறது. ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பித்ததே பொறாமையால்தான். அவர்களின் வாரிசுகள்தான் இவர்கள்.
this idiotic minister is a corrupt madayan must be put in jail
பிராமணர்களை இழிவு படுத்தும் விஷயத்தில் நீதிமன்றமே சுவோ மோட்டோ வாக தானே எடுத்துக்கொண்டு தடை விதிப்பதோடு ஒரு சட்டம் இயற்றி மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
ஊரை ஏமாற்றும் அற்பர்கள்
கருமையான முடியை வைத்துக்கொண்டு பொன்முடி என்று சொல்வதே தவறு இவர் யாரை வந்தேறிகள் என்று சொக்கிறார் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தவர்களையா அல்லது ....... ஊருக்கு இளைச்சவன் புள்ளையார்கோவில் ஆண்டி என்பார்கள் அதுபோன்று வாயை மூடிக்கொண்டு அவரவர்கள் தங்களது வேலையை திறம்பட செய்யும் ஒரு சமூகத்தினரை இழிவாக பேசுவது என்பது திராவிட மாடல் அரசியலில் சகஜம் இது ஒன்றும் புதிது அல்ல
நம் சமூகம் குற்றவாளிகளை மந்திரிகளாக ஏற்றுக்கொள்ளும் வரை அனைத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டும். குற்றவாளிகள் அமைச்சராகப் பதவியேற்றவுடன், தாங்கள் சரியானவர்கள் என்று நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட குற்றவாளிகளை அரசியல் வாழ்வில் இருந்து தூக்கி எறிய நமது சமூகம் மாற வேண்டும். நாம், சமூகம் பாதிக்கப்படுகிறோம். குற்றவாளிகள் அமைச்சராக வாழ்கிறார்கள்.