வாசகர்கள் கருத்துகள் ( 12 )
Rs.6 Lacs for sweeper post in Srirangam temple.
சிவன் சொத்து குலநாசம் அதிகாரிகள் குடும்பத்தை பூண்டூடு அடிச்சுப்போடும்
கிரிப்டோ ஆட்களை ஹிந்து அறநிலைத்துறையில் நுழைக்க
ஆட்சி மாறும் முன் நல்ல சுருட்ட வழி...
ஆட்சியை வீட்டு போகும் போது இருக்கிறதையும் கொள்ளை அடித்து விட்டு போக போகிறார்கள். இதன் மூலம் 2000 கோடி திருட போகிறார்கள்.
கோவில் நிர்வாகங்கள் திராவிட கும்பல்களின் கையில் …கிடைத்த பூ மாலை …
கொள்ளைக்கூட்டம் அதிகரிப்பு.
புதிகாக கொள்ளையடிக்க முடிவு
தேர்தல் நெருஙக நெருஙக லாரிகள் மூலமாக கனிகா வளஙகள் அண்டை மாநிலங்கலுக் கு கொள்ளை அதிகமாகும்
பக்தர்கள் நலன் கருதி , வளர்ச்சி பணிகள் கண்காணிக்க , புதிதாக இணை கமிஷனர், உதவி கமிஷனர், செயல் அலுவலர் தேவையாம் ....இப்பொது இருக்கும் கமிஷனர் என்ன திறம்பட பெருசா நிர்வாகம் செய்தார்கள்?? ....இந்த புதிய கமிஷனர்களுக்கு AC கார் , அலுவலகம் , லட்சக்கணக்கில் சம்பளம் எல்லாம் விடியல் அப்பன் வீட்டு பணத்திலா கொடுப்பார்கள் ??....
சிரிய கோவில் அர்ச்சகர்கள் இன்னும் 1000 ரூபாய் மாத சம்பளத்தில் வேலை செய்கிறார்கள் அதை உயர்த்தாமல் பல லட்ச ரூபாய் கொடுத்து அதிகாரிகளை நியமிக்கிறார்கள்