வாசகர்கள் கருத்துகள் ( 16 )
நீதிமன்றத்தின் மெத்தனமே இதற்கெல்லாம் காரணம் இந்தி என்றாலே இலக்கணம் தான் அவர்களுக்கு
இதுவே அமைதி மார்க்கத்தானுங்க வழிபாட்டு ஸ்தலத்திலோ அல்லது சர்ச்சிலோ இப்படி நடந்திருந்தால் நீதிமன்றங்கள் பொங்கி எழுந்து வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி ஹிந்துக்கள் அனைவரையும் குற்றம் சாட்டி இருக்கும்
திமுக ஆட்சியில் மட்டுமே கோவில் சிலைகள் உடைப்பு, கோவில்கள் இடிப்பு தொடர்ந்து நடக்கின்றது
இன்னும் எத்தனை கோவில்கள் இடிக்கப்பட்டால் தமிழக ஹிந்துவுக்கு விழிப்புணர்வு வரும். வரவே வராது .
இந்துசமய அற நிலையத்துறை எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.
இந்நேரம் சிறுபான்மை மத வழிபாட்டு தலத்தின் சுற்று சுவரில் ஒரு செங்கல் உடைக்கப்பட்டால் சாலை மறியல், மீடியா கவரேஜ், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் என்று தூள் பறக்கும்
அந்தக்கும்பலுக்கு ஓட்டு போட்டவம்பத்து பேரு தாலி அறுக்கறது மட்டுமே பரிகாரம் டெங்கு கும்பல் சீக்கரம் போகவும்.
திமுக ஆட்சியில் மட்டுமே கோவில் சிலைகள் உடைப்பு இந்து கோவில்களில் அத்து மீறல்கள் இப்படி நடக்கிறது
மனநிலை சரியில்லாத நபர் என பைலை குளோஸ் பண்ணிவிடுவார்கள் . ஹிந்து கோயில்களை உடைக்கும் போது மட்டும் இது தானே வாடிக்கையான காரணம் .
If you vote for pseudo dravidian politicians, you will witness more like this