வாசகர்கள் கருத்துகள் ( 3 )
திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார் பாவம் அவர் என்ன செய்யமுடியும், மேலிடத்து உத்தரவு அந்த மாதிரி வழக்கு போடு என்று, அவர் உத்தியோக விசுவாசி ஆகவே இப்படி செய்து விட்டார். திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசில் போலீஸ் துறை பெயர் திராவிட ஏவல் துறை என்று பெயர் /பணி மாற்றம் செய்யப்பட்டது தான் எல்லோருக்கும் தெள்ளத்தெளிவாகத்தெரியுமே
உயர் அதிகாரிகள் இப்படி தெருச்சண்டை போல போடுவது போலீஸ் துறைக்கே அவமானம் அசிங்கம். முடியுமானால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஏதாவது அரசியல் கட்சியில் சேர்ந்துகொண்டு இப்படி செய்தால் அது அவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்பில் அடங்கிவிடும். அதனைவிடுத்து பதவியை துஷ்பிரயோகம் செய்வது போல செயல்படுவது சகிக்கவில்லை. எப்படி இருந்த போலீஸ் துறையானது இப்போ சிக்கி நார் நாராக கிழிந்து பேப்பரிப்பே என்று தெருமுனை குழாயடி சண்டையை போல போடுவதை இந்த முதல்வர் வேண்டுமானால் ரசிக்கலாம். ஆட்சி மாற்றம் காணும்போது இதே வருண்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு கடாசிவிடுவார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு படிப்புக்கு ஏற்ப பதவியை கொண்டு சட்டம் ஒழுங்கை கண்காணிக்கட்டும்.
இவனுகளுக்கும் வேற வேலையில்ல கோர்ட்டுக்கும் வேற வேலையில்ல...