வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சென்னை பெரும்பாக்கத்தில் குளோபல் மருத்துவமனை பின்புறம் Embassy residents அருகில் casagrand residents உள்ளது இந்த குடியிருப்பின் பின்புறம் நீர்நிலை பகுதிகள் உள்ளது நல்ல மழை பெய்தால் ஏரி போல் நீர் பரவலாக நிற்கும் இந்த Brigade என்ற நிறுவனம் வீட்டு கழிவுகளை ரப்பீஸ் ஜல்லி மண் போன்றவற்றை கொட்டி அந்த பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து வருகிறது இதற்கு முன்னர் அந்த பகுதியில் எந்த ஆக்கிரமிப்பும் கூடாது என நீதிமன்றம் தடை விதித்து இருந்தது சிறிது நாட்கள் கழித்து அந்த நிறுவனம் தனது பணியை செய்து வருகிறது நீதிமன்றம் விதித்த தடை என்னவானது தெரியவில்லை நீர்நிலை பகுதி கபளிகரம் தனியார் நிறுவனத்தினால் செய்யப்படுகிறது தங்கள் பார்வைக்கு கொண்டுவந்து உள்ளேன் உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் ஆவண செய்வீர்கள் என நம்புகிறேன்
என் வீட்டருகே பாசன வாய்க்கால் இருக்கிறது அதை அக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டிவிட்டார்கள் தொடர்ந்து 200 குடும்பங்கள் அனைத்தும் அணைத்து கட்சியை சார்ந்தவர்கள் ஆக்ரமிப்பு செய்டடல், கடை, மடைக்கு தண்ணீர் போவதில்லை. நீதிமன்றம் செயல்படாத கலெக்டர் ஐ மாற்றியும், புதிய கலெக்டர் இடிக்க ஏற்பாடு பண்ணி தூங்கிவிட்டார் ஏனெனில் அரசியல் தலையீடு. கர்நாடக ஏன் தண்ணீர் கொடுக்க வேண்டும் இருக்கும் நீர் நிலை ஆக்ரமிப்பு மற்றும் தூர் வாரினாலே நாமே அடுத்த நாட்டுக்கு தண்ணீர் தரலாம். நானும் 25 ஆண்டுகளாக விடியுமா என பார்க்கிறேன். பட்டா கொடுத்து, மின்சாரம் கொடுத்தது யார் குற்றம். குடிசை வீடுகளாக தொடங்கி தற்போது கட்டிடங்களாக இருக்கிறது. கோவில்களை இடிக்க தூண்டும் அரசுக்கு நடவடிக்கை எடுக்க தெரியாதா
வேளச்சேரி முன்னர் நீர் நிலைகளாக இருந்த இடம்தான். இன்று நகரம். பெருமழை வந்தால் மிதக்கதான் செய்யும்.