வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அடப் போயா! புத்திசாலிகள் ஆன தமிழக மக்கள் ஆயிரம் ரூபாய் காசை வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவார்கள். எதற்காக நீங்கள் சிரமப்படுகிறீர்கள். கோடி கோடியாக கொள்ளையடித்து வைத்திருக்கும் பணத்தில் சிறிது எடுத்து விட்டால் போதும்.
போடுகிற ஆட்டத்தைப்பார்த்தால் அடுத்த முறை தீம்காக்காரனே இவர்களுக்கு ஓட்டுப்போட மாட்டான்.
இந்த முறை இவன் தோற்பது உறுதி வழக்கம் போல இதுதான் என் கடைசி தேர்தல் என்று பயங்கரமாக சீன் போடுவான் ஆனால் இந்த தடவை இவன் தொகுதி மக்கள் இவனை கணிசமான ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடிப்பார்கள்.அத்துடன் இவனுடைய அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வரும்.
சீக்கிரம் சீக்கிரம் ... தேர்தல் ... தேர்தல் ..என்று அதிலேயே குறியா இருக்கணும் ... இந்த தேர்தல் முடிந்தபிறகு அடுத்து பாராளுமன்ற தேர்தல் வரும்.. அதுக்கும் இப்போதிலிருந்தே குழு அமைக்கணும் ... ம்ம்ம்.. மக்கள் எப்படி போனா நமக்கென்ன உருப்படும் தமிழ்நாடு ...
இந்த அறிவிப்பை துரைமுருகன் தன்னிச்சையாக எடுத்து அறிவித்தாரா, அல்லது அந்த கருணா குடும்பத்தினரின் ஆணையின் பேரில், நேற்றுமுளைத்த வாரிசு துணைமுதல்வர் ஆணையின் பேரில் அறிவித்தாரா...? ஏன் கேட்கிறேன் என்றால் இவர், மற்றும் இவரைப்போன்ற மூத்த தலைவர்கள் முதுகெலும்ம்பு முறிந்தவர்கள்.
விநியோக மேற்பார்வையாளரா?
து.மு வரும்போது எழுந்து நிற்கிறீர்களா ?
ஓட்டுக்காக பணம் பட்டுவாடா பண்ண தொகுதி செயலாளர்கள் நியமணம் என்று திருத்தி வாசிக்கவும்.
பார்வையாவது பொருட்பாவது கலை சாசு வாங்கிக்க ஓட்டு
பாரவையாரே தேவை இல்லை, வெற்றி உங்களுக்குத்தான் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை, வந்தே மாதரம்
மக்கள் நலனில் அக்கறை இல்லாத திமுகவை அரசியல் வரலாற்றில் இருந்து அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதை மக்கள் மறந்து விட கூடாது