வாசகர்கள் கருத்துகள் ( 10 )
படிக்க தெரியாதவர்களிடம் எழுதிய காகிதத்தை கொடுத்தால் இதில் என்ன இருக்கிறது? ஒன்றுமே இல்லை என்று சொல்லி காகிதத்தை கிழித்துவிடுவார்கள் அதுபோலத்தான் உங்கள் புலம்பலும். ஒன்றுமே செய்யாதவர்கள் மத்தியில் ஆட்சி செய்வதால் செய்பவர்களை பார்த்து பொறாமைதான் வரும். சமச்சீர் கல்வி கொண்டு வந்தபோது இதே போன்ற புலம்பல்கள் இருந்தன. ஆனால் சமச்சீர் கல்வி மூலம் உயர்கல்வி யை மக்கள் பெற்றிருக்கிறார்கள். தற்போது கேரளாவை விட கல்வியில் தமிழ்நாடு தன்னிறைவை பெற்றிருக்கிறது. தற்போதைய தலைமுறையினர் தன் குழுந்தைகளுக்கு சிறந்த கல்வியை தருகின்ற திறனை பெற்றிருக்கிறார்கள். என்றால் அதற்கு தி மு க வே கரணம். நாங்கள் மார்தட்டி கொள்வோம் பெருமை கொள்வோம் எங்களை உற்சாகப்படுத்திக்கொள்வதற்கு . தி மு க வை வஞ்சப்படுத்தியே பிழைப்பு நடத்துபவர்கள் எப்படி வெற்றிகொள்வார்கள் . உண்மைக்கு சக்தி அதிகம் .
வெற்று விளம்பரங்களுக்கு மட்டுமே தி.மு.க.,முக்கியத்துவம் அளிக்கிறது என தமிழக பா.ஜ.,தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் ....... திமுக வளர்ந்தது எப்படியாம் ??
தி மு க விளம்பரங்களால் செழிக்கும் கட்சி. மத்திய அரசை வஞ்சிக்கும் விளம்பரங்கள் கேட்க வேண்டாம். வோட்டு வங்கி.
இரண்டு கட்சிகளும் தான் வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது அப்படி எடுத்து கொள்ளலாம்
அண்ணாமலை அவர்கள் கட்சித் தலைவராக இருந்தபோது பாஜகவின் குரல் தமிழகமெங்கும் ஓங்கி ஒலித்தது
அடடே நயினார் ஊரில்தான் உள்ளாரா?
நயினார் நாகேந்திரன் தாக்கு... தான் அண்ணாமலை மாதிரி புயல் இல்லை... தென்றல் அப்டின்னு அவரே அவரப் பத்தி முன்னதொரு பெட்டியில சாரி பேட்டியில சொல்லியிருக்காரு... இதுல தாக்கு பாக்கு அப்படின்னு எல்லாம் அவரப் பத்தி செய்தி போட்டா அவருக்கே சிரிப்பு வருமா இல்லையா...
ஒரு இருநூறு ரூபாய் சொங்கி
அங்கன்வாடி மையங்களையும் மூடுவது சரியா தவறா? அதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள் ஐயா. நைனா சரியான கேள்வி தான் கேட்டிருக்கிறார்.அதற்கு பதில் சொல்லத் திராணி இருக்கிறதா .இல்லையா
உங்கள் உடன் கூட்டணி இல்லை என நெத்தியில் அடித்து சொல்லும் விஜய் மாதிரி