வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அருமை சென்னையில் எந்த தொகுதி சென்னை எந்த தொகுதி செங்கல்பட்டு திருவள்ளூர் என்று அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக் கட்சி தி மு கா கூட்டணிக்கு தெரியுமா சென்னை பாக்கேஜ் புகழ் வெளிநாடுப் போல் சென்னையை மாற்ற பாக் கேப் போட்ட மேயருக்கு தெரியுமா இல்லை மேயருக்காக ஒப்பாரி வைக்கும் நாரவாய்க்கு தெரியுமா நாரவாயிடம் எதற்கு பேசினாய் என்று மிரட்டிொய சேகர்பாபுக்கு தெரியுமா இவர்கள் மழை வருவதற்குள் சீரமைப்பவர்கள் மெட்ரோக்காக ஒப் பாலை ப் பதுபிக்கப் போய்விட்டு முதலீடு என்று திரை கதை வசன நாடகம் எந்தக் கம்பெனியும போனவுடன் கையெழுத்து போடாது வந்து உரை ப் பார்த்துவிட்டு தான் பேச வே செய்வார்கள் அது நடக்கும் பல மாதம் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோகன் கட்சி தி மு கா கூட்டணி ஆப்பிரிக்கா போல இதுவும் ஒப்பாரி தான்
அதுதானே சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்களே , மோடி க்கு குஜராத் முக்கியம் மற்ற மாநிலங்கள் தேவை இல்லை , இங்கு வர இருந்த செமி கண்டக்டர் கூட குஜராத்துக்கு திருப்பி விட பட்டது
நிம்மி வருகை , செங்கோட்டையன் நிலை அதேபோல எல்லோரும் அண்ணாமலையின் எடப்பாடி நிலை மாற்றம் பற்றி புகழ்ந்து பேசினார்கள் என்ன மாதிரி கேம் அண்ணாமலை இன்று PLAY பண்ணுகிறார் பாருங்க :: TTV போர்க்கொடி OPS சசிகலா ஒரு புள்ளியில் இன்று ஆக அண்ணாமலையை தூக்க வைத்த எடபடிக்கு அண்ணாமலை கொடுக்கும் தலைவலி தான் , செங்கோட்டையன் எப்போ எல்லாம் நிம்மி வருகிறார்களோ அப்போ பிரச்சைன செய்கிறார் , இதை தான் தீர்வு ஏற்படுத்துவது அக்கறை இல்லை எடபடியிடம் என்கிறார் சிரிப்பு POLICE
அமைச்சர்களும், சென்னை மேயரும், ஆளுக்கொரு சதவீதம் பணிகள் நிறைவு பெற்று விட்டது என்று நான்கு ஆண்டுகளாகக் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பத்தாண்டுகளாக எய்ம்ஸ் எப்போது கட்டி முடிக்கப்படும் என்று இதுவரை தெரியவில்லை. உமக்கு தெரியுமா அண்ணா மலே?
பொய் பேசி குழப்பங்களை செய்வதில் அண்ணாமலை முதல்ஆள்
ஊடக வெளிச்சம் இல்லாமல் உயிர் வாழ முடியாத ஒரு நோய் தாக்கம்தான் இது போல் இவரை பேச வைக்கிறது.
அதுதான் எடுபுடி தீர்வு உனக்கு கண்டு விட்டாரே , இப்போ உங்களது ADMK மீட்டிங் என்னவோ DEVORCE ஆனவர்கள் அமர்ந்து இருந்த மாதிரி .நீங்க எடப்பாடி சைடு,அவர் உங்க சைடு பார்க்கவில்லை,இதெற்கெல்லாம் தீர்வு காண பாருங்க , எப்படியும் நீங்க எடபடிக்கு ஆதரவா , உங்களுக்கு ஆதரவா எடப்பாடி வேலை செய்ய போவதில்லை அப்புறம் என்ன இந்த தேர்தல் DMK க்கு CAKE WALK தான்
அண்ணாமலையை திட்டமிட்டு ஓரம் கட்டவேண்டியது, ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைவர் எடுபடாமல் போனதும் அண்ணாமலையை மையப்படுத்தி மட்டும் செய்திகள் போடவேண்டியது. அண்ணாமலையை தமிழக பாஜகவில் ஊறுகாய் போல மட்டும் பயன்படுத்த நினைக்கும் கும்பல் இருக்கும்வரையில் தமிழக பாஜக ஒரு சீட்டு கூட தேறாது. விளங்கிடும் தமிழக பாஜகவின் எதிர்காலம்.
இல்லைன்னாலும் பாஜகவுக்கு ஒண்ணும் தேராது. அது ஒனக்கு புரியாத வரை அண்ணாமலை இப்படி கூவிக்கிட்டே தான் இருப்பார்.
தலைவர் பெயரில் அண்ணா இருப்பதால் அவர் அண்ணா உருவாக்கிய திமுகவில் சேர்ந்து திமுக அரசின் செயல்பாடுகளை இன்னும் சிறப்புடன் செயல்படுத்தலாம். அவருக்கு சிறப்பான வரவேற்பு உண்டு. திமுக செயல்பாடு குறித்து அவர் அதிகம் விமர்சிப்பதால், அவருக்கு திமுக அரசின்மேல் பாசம் அதிகமாகி வருகிறதோ என்கிற சந்தேகம் varukirathu.
அண்ணா பாஜக என்று ஒரு கட்சியை ஆரம்பித்து கலக்கலாம்.
அண்ணாமலை அரசியல் கருத்துகள் சொல்ல அவருக்கு பூரண உரிமையுண்டு. ஆனால் அவர் எந்த மேடையில் இருந்து பேசுகிறார் என்பது விளங்கவில்லை. பாஜக கட்சி தலைவராக ஒருவர் இருக்கிறார், கட்சியின் அதிகாரபூர்வ பேச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் எந்த பொறுப்பிலும் இல்லாமல் "முன்னாள் தலைவர்" என்ற பெயரில் அண்ணாமலை அரசியல் பேசுவதுதான் புரியாத புதிராக இருக்கிறது.
சுயநல ஊடகங்களின் ஊறுகாயாக மாற்றி கொண்டு உள்ளனர்
நல்லதை யாரும் பேசலாம்...சிலருக்கு அதை கேட்க அருகதை இல்லையே
சில்லறை கனமாக இருப்பது போல் தெரியும். ஆனால் மதிப்பு கிடையாது.. அப்படிதான் 200 ருபாய் ஊபிஸ்க்கள்