வாசகர்கள் கருத்துகள் ( 19 )
அரசு சாராயம் விற்பது அரசுகளின் மதியின்மையே காரணம் .மக்களுக்கு நல்வாழ்வு அமைத்திட வழிவகுக்க வேண்டிய அரசுகள் தங்களின் சுய லஞ்ச லாபத்திற்காகவும் தங்களின் சாராயம் ஆலைகளின் வருமானத்தை பெருக்கவும் வேண்டி ஏழைக்குடும்பங்களை சீரழித்துவிட்டார்கள் .
திராவிட மாடல் ல என்னதை எதிர்பார்க்க முடியும்
என்னமோ இவர் கட்சி யம் கூட்டணி கட்சிகள் யோக்கிய மான ஆச்சி செய்வதாக கூறி ஏமாற்றுகிறார்
அரைவேக்காடு கொத்தடிமை
அண்ணா பாட்டுக்கு எதையாவது வள வள என்று சொல்லி விட்டு போய் விடுவார்.
DMK காட்டாச்சிய மாறிடுச்சா தெரியல,
டாஸ்மாக் சீனுவுக்கு எதுவுமே தெரியாது
இவர்கள் விடுதலையான பின் ஜெயகடா பேட்டறிவானுக்கு செய்ததது போல கட்டிப்பிடித்து விருந்தளித்து மகிழ்வார்?.
பத்து ஆண்டுகளுக்கு அதிகமாக பாஜக நரேந்திரமோடியின் ஆட்சி, அமித்ஷாவின் ஆட்சி இந்தியாவில் மத்திய அரசில் நடைபெறும் கொடுமை முடிவுக்கு வரவேண்டும் அண்ணாமலை.
சொம்பு பாலாஜி என்று உன்னை அழைப்பது சரியே
2026ல் திமுக ஆட்சிக்கு வருவது குற்றவாளிகளை தவிர யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை வரும்.
காட்டாட்ச்சி, நீதியை மதிப்பதில்லை, கட்சி தொண்டர்கள் மக்களை மதிப்பதில்லை, பெண்கள் , குழந்தைகள் பாலியில் இல்லாத நாளே இல்லை.. போதையில் விபத்தில் அப்பாவிகள், இளைஞர்கள் இறக்கிறார்கள்.....எங்கே போகிறது.... 2026 முடிவுக்கு வர எதிர்கட்சிகள் இனைந்து பாடுபட வேண்டும்
நம்ம கழுத்துல கத்தி விழுகுற வரைக்கும் தூங்குவான் தமிழன்