வாசகர்கள் கருத்துகள் ( 12 )
சமத்துவம், சமூக நீதி, மாடல் அரசு, திராவிடம், மொழி வெறி, சாதி அரசியல் இவையெல்லாம் மக்கள் கவனத்தை திசை மாற்றி திரும்ப திரும்பி சொல்லி மூளை சலவை செய்து அவர்கள் எதற்காக பதவி வகிக்க வந்தார்களோ அதை செய்துகொண்டு மக்களை ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள். நல்லவர்களை பதவியேற்றினால் நன்மை நலம் கிடைக்கும், எங்கும் வளம் பெருகும், 2026 வருகிறது, செய்யுங்கள், வாக்காளர்களே.
அன்பு மணி முதுகு நமக்கு தெரியுது. ஆனா அன்பு மணிக்கு தெரியலை. தீயமுகவுக்கு சமூக நீதி பற்றி பேச யோக்கியதை இல்லை என்பது சரிதான். மரம் வெட்டி ராமுதாஸு பையனுக்கு இருக்கா? ராமுதாஸுக்கு அடுத்த படி கட்சியை பாத்துக்க கட்சியில் இருந்து ஒருத்தனை உட்கார வைக்கலீயே .அப்பறம் என்ன பெரீய்ய சமூக நீதி..
சரிங்க அப்பா ரூம்குள்ள ஒட்டு கேட்குற கருவியை வச்சது யாரு அதை சொல்லுங்க, அதை பத்தி வாயே திறக்க மாட்டிடேங்குறீங்க
ஊன்றுகோல் இல்லாமல் போராடும் மனதைரியத்தை உங்கள் சமூகத்திற்கு ஊட்டுங்கள் அன்புமணி அவர்களே
வேறு ஏதாவது பற்றியாவது பேச தகுதி?
பாட்டாளி மக்கள கட்சி என கட்சி பெயர் வைத்து கொண்டு வன்னியர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு கேட்பது எந்த வகை சமுக நீதி அன்பு மணி அவர்களே பாட்டாளிகள் கேட்கின்றனர்
சமூக நீதி காக்க அரசு கூறும் உட்பிரிவில் மட்டும் திருமணம் செய்ய வேண்டும். கலப்பு மணம், மதம் மாற முடியாது. சாதி வாரி இட ஒதுக்கீடு சமூக நீதி ஆகாது. கட்டாய குறைந்த வரி அல்லது சட்ட பேரவை ஓட்டுரிமை நீக்கம். வன்னியர் போன்ற அதிக சாதி மக்கள் தன் தேவையை தானே பூர்த்தி செய்ய முடியும். இவர்களுக்கு அடிப்படை கல்வி மட்டும் இலவசமாக போதிக்க வேண்டும். உயர் கல்வி, மருத்துவம், நீதி அனைத்தும் கட்டண அடிப்படையில் வசூலிக்க வேண்டும்.
யார் யாருக்கு தகுதி இருக்கிறது என்று அன்பு மணி தெளிவாக சொல்ல வேண்டியது அவசியம்
சமூக நீதி பற்றி பேச யாருக்குமே தகுதி கிடையாது
பொட்டி மணி பெரியவரை யாரு ஓட்டு கேட்பு கருவி வைத்து ஓட்டு கேட்டது அத சொல்லு
ஒட்டுகேக்க வெச்சது இல்ல பாக்க வெச்சாங்களா
அதை உங்க அப்பாவை சொல்லச் சொல்லுய்யா