வாசகர்கள் கருத்துகள் ( 19 )
பழனி பஞ்சாமிர்தம், திருநெல்வேலி அல்வா, திருப்பதி லட்டு
இது ஏதோ ஒரு இடம் மட்டும் என்று நினைத்து கொண்டு போக கூடாது. இது போல் பல. அவ்வப்போது ஒன்று இரண்டு வெளிவரும்.கொஞ்சம் கவனம் குறைவாக இருந்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சாவூர் பெரிய கோவில் என எதையும் பட்டா மாறுதல் செய்து தருவார்கள். ஒரு உதாரணம். அண்ணா பல்கலைக்கழகம் பாலியல் வழக்கு புகழ் ஞான சேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை யில் மாடி வீடு கட்டி வாழ்ந்து வருகிறார். இவர் ஆக்ரமிப்பு செய்த நிலம். இவர் பெயரில் மின் இணைப்பு, தண்ணீர், சொத்து வரி, கட்டிடம் கட்ட அனுமதி, என எல்லாம் அவன் பெயரில். எல்லா அனுமதியும் தமிழ்நாடு அரசு வழங்கியது. இவர் கைது செய்யப்பட்டவடன் ஒரு செய்தி வந்தது. ஆம் இவர் வீடு கட்டி இருப்பது அவர் பணம் கொடுத்து வாங்கிய நிலம் அல்ல. அதை வாங்கவும் சட்டம் அனுமதி தரமுடியாது. காரணம். அவன் ஆக்ரமிப்பு செய்து வீடு கட்டி வாழ்ந்து வந்தது சென்னையில் அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலம். பிரச்சினை வெளிவந்த உடன் தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர், வருவாய் கோட்ட அலுவலர், அறநிலையத்துறை நிர்வாகம் என்று ஒரு கூட்டம் சென்று வீட்டை அளந்து இடம் மீட்கப்பட்டது. இதுதான் இவர்கள் தமிழ் நாட்டில் ஆளும் லட்சணம்
திமுக அரசு சார்பாக மக்கள் வரி பணத்தில் அங்கு நூறு கோடிக்கு அந்த மாஜி அமைச்சருக்கு சமாதி கட்டப்படும்.
தீவிரமாக விசாரிச்சா சென்னை மரீனா கடற்கரையில் உள்ள அரசியல் தலைவர்களின் சமாதி இருக்கும் இடமெல்லாம் கூட யாருக்காவது பட்டா போட்டு கொடுத்திருப்பது தெரியவரும்.
கொடுக்க வேண்டியது கொடுக்கப்பட்டால் செவ்வாய்யிலேயே பட்டா போட்டு குடுப்போம்ல
ஒவ்வொண்ணும் காமெடிதான் .....
வரவேற்க்கதக்கது.
அதிகாரிகள் செய்து உள்ள நல்ல காரியம்
பறம் போக்கு இடத்தில் சமாதி கட்டப்பட்டது என்று தெளிவாக இருக்கு. அப்போது இலவச பட்டா கொடுத்தது சரிதான்.
திராவிட மாடல் ஆட்சியில் சட்டசபைக்கே பட்டா போட்டு விற்று விடுவார்கள்