வாசகர்கள் கருத்துகள் ( 10 )
All PowerMisusers Survive Just Because of Failed, CaseHungry, AdvocateBiased CourtJudges. Major PowerMisusers are RulingPartyGovts, their Stooge Officials esp Investigators-Police-Magistrates-Bureaucrat, NewsHungry BiasedMedia, Vested Groups like VoteHungry Parties& FalseComplaint Gangs esp Women, SCs, Unions/Groups, advocates etc. SHAMEFUL JUSTICE
திமுக போராட்டத்தில் ரூ. இருநூறு, பிரியாணி, சரக்கு கொடுப்பார்கள். நீங்கள் அதுபோல் கொடுத்தால் உங்களுக்கும் அனுமதி கிடைக்கும்.
நீதி மன்றத்துல இருக்கறவங்க எல்லாம் திருட்டு திராவிட கை கூலி... அவங்களிடம் நல்ல தீர்ப்பை எதிர் பார்க்க முடியாது... ஒத்திவைப்பு தான் நடக்கும்...
அரசியல் அமைப்பு சட்டம் சம்பந்தப்பட்ட விதி மீறல்களை கையாள நிரந்தரமாக தனி பெஞ்ச் ஒன்று உச்சநீதிமன்றத்தில் நிறுவப்பட வேண்டும். ஏனென்றால் சில நேரங்களில் தமிழக உயர் நீதிமன்றமே போராட உரிமை இல்லை என்று சொன்னது போல நினைவு..
நல்ல செயல் அ.தி.மு.காவும் தாக்கல் செய்யனும்
எதற்க்காக போராட்டம் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி.... இதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறார்.... அவர் தான் இதற்க்கு பதில் சொல்ல தகுதியானவர் !!!
தமிழகத்தில் மீடியா விலை போயிட்டு. அரசியல் அடிமைகள். அறிவிக்கப்படாத எமர்ஜென்சி
நீதிமன்றம் என்ன செய்கிறது. இப்படியே ஒத்தி வைத்தால் எப்போது முடியும். மக்கள் நீதிமன்றத்தை நம்பியுள்ள ஆண்கள். அந்த நம்பிக்கையை பூர்த்தி செய்வது நீதிமன்றத்தின் கடமை அல்லவா