வாசகர்கள் கருத்துகள் ( 18 )
திராவிட மாடலா இல்லை பொய் மூட்டை மாடலா. தமிழகம் தான் இந்த திட்டத்திர்கான நிதி வாங்கியதில் நம்பர் ஒன்னுனு நேத்து பார்லியில் சொன்னாங்களே.
பத்து பைசா கூட கொடுக்காதீங்க . எல்லாம் அப்பனும் மகனும் தின்னுடுவானுங்க . அடங்காபசி .
அது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம். மத்திய அரசு திட்டம். மாநில அரசு பெரியார் பஞ்சாயத்து வேலை வாய்ப்பு திட்டம் தொடங்கி டுமிலனை குஷி படுத்தலாம். மத்திய அரசு பணம் தரவில்லை என்றால் வேலைய நிப்பாட்டிடலாம் எவனும் அழல. என்ன ஆட்டய போட முடியாது
திமுக என்ற கட்சிக்கும் நிதி மத்திய அரசு தராததற்கும் என்ன சம்பந்தம்? தமிழக அரசு அல்லவா மத்திய அரசுடன் பேச வேண்டும். ஓரு கட்சி எப்படி அரசு வேலைக்குள் மூக்கை நுழைக்கலாம்? ரொம்ப ஓவர் ஆக இல்லை?
நிதி கிடைத்தாலும் அதை ஆட்டைப்போட்டுவிடுவார்கள்.
இந்த 100 நாள் திட்டத்தின்மூலம் நாட்டில் பிடுங்கப்பட்ட ஆணிகள் எவ்வளவு??
100 நாள் வேலை திட்டம் வேலை இல்லாத மாநிலங்களுக்கு மட்டும் தான். பீகார், உபியிலிருந்து மக்கள் தமிழகத்திற்கு வந்து வேலை செய்யும்போது, தமிழகத்திற்கு 100 நாள் வேலை திட்டம் சுத்தமாக தேவை இல்லாத திட்டம். மூடப்படவேண்டிய திட்டம். திமுக நூறு நாள் தூக்கத்திட்டத்திற்காக போராடினால், யாரும் கண்டுகொள்ள போவதில்லை.
வேலையே இல்லாதபோது 100-நாள் வேலை திட்டம் என்று சொல்லி கட்சி பெருச்சாளிகள் பணத்தை ஏப்பம்விட்டதெல்லாம் கண்டுபிடித்தாகிவிட்டது. இனி மத்திய அரசு விழிப்புடன் செயல்படும்.வீணாக புலம்பவே வேண்டாம்.
திருடர்கள் திருடினாலும் அதற்கு தகுந்தாற்போல் பொய் கணக்கு எழுதி மத்திய அரசுக்கு கொடுங்கள். செலவழித்த பிறகு கணக்கு கொடுக்க வில்லை என்றால் எப்படி பணம் வரும்.
First scrap this nonsense scheme. In my village nobody is willing to work in the farm fields. Youths are encouraged to be lazy as there are many state and central schemes to keep the young generation at the TASMAC shops. It’s happening every day. Before 25 years I saw only few consuming liquor and now I see only few are not consuming liquor. The condition is same all across the Nation due to these nonsense schemes.