வாசகர்கள் கருத்துகள் ( 23 )
அதிமுக தயவால் கடந்த சட்டமன்ற தேர்தலில் பிஜேபி பெற்ற 4 MLA க்களும் 2026 தேர்தலில் தமிழகத்திலிருந்து அகற்றப்படும்... இது தான் நிதர்சனம்...
பகற்கனவு கண்டுகொண்டே இருக்கவேண்டியதுதான்.பாஜவிலிருந்துகொண்டு அண்ணாமலை நல்லது நினைத்தாலும் நடக்காது. கெட்டது நினைத்தாலும் நடக்காது
முயற்சி திருவினையாக்கும் நல்வாழ்த்துகள்.
படித்த முழு முட்டாள்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று நிரூபிக்கிறீர்களா?
இவரை, பாஜக தனது கைக்காஸைப் போட்டு லண்டனுக்கு அனுப்பி அரசியல் படிக்க சொல்லி அனுப்பியது. அங்கே போய் வந்து விட்டு, முன்னாடி இருந்த கொஞ்சனஞ்ச அறிவும் நாகரிகமும் கூட இழந்து விட்டார். தானே சாட்டையால அடிச்சுக்கறார். இவர் இருக்கும் வரை, தமிழ் நாட்டில் பாஜக காலுன்ற அல்ல, விரலைக் கூட ஊன்றமுடியாது. எனவே இவரையே தொடர்ந்து தலைவராக வைத்திருக்கவும்.
படித்த முட்டாளா நீ
அத எல்லாம் புறிஞ்சுகிற அளவுக்கு உன் போல கொத்தடிமைகள் அறிவு கிடையாதே...நீயும் தான் gazaettted ஆபீஸர் என்று அண்டபுளுகு சொன்னாய்
வந்துட்டான் அண்டபுளுகன் குண்டம்
தொப்பி தெரியுது முக்காடு போட்டுகோ
வைகுண்டேஸ்வரன் - நாகரீகம் நடத்தையில் இருக்கவேண்டும். வந்தேறி திராவிடர்களுக்கு அடிமையாக இருக்கக்கூடாது.
லண்டன் போனது ஜோசியம் கற்கவா என்ன, இப்படி சொன்னவன் சொன்னவள் எல்லாம் பூமிக்குள் இப்போதும் எதிரே இருப்பது DMK மட்டும் தான், முதலில் நீ பிறந்து வளர்ந்து படித்த உன் குடும்பம் இருந்த சொந்த தெருவில் உள்ள வார்டு இல் நின்று வென்று காட்டு , MLA MP எல்லாம் லக்ஸ் கணக்கில் வோட்டு இருக்கும் வார்டு என்றால் 1000 க்குள் தான் இருக்கும் , நீ பிறந்த ஊர் எளிதில் வெற்றி பெறலாம் ,வெற்றி பெற்று காட்டேன் ,உன்னை சிறையில் இல் இருந்தே ஒருத்தன் 150000 வோட்டு வித்தியாசத்தில் தோற்கடிக்க வெச்சிருக்கான் , உள்ளூரில் அரக்குறிச்சி தோல்வி / வெளியூர் கோவையில் தோல்வி அப்புறம் எங்கு தான் வெற்றி பெறுவ
ஆசை இருக்கு தாசில் பண்ண ....அம்சம் இருக்கு கழுதை மேய்க்க
ஓ நீ சிட்னியில் ....
அண்ணாமலை போன்ற படித்த தலைவர்கள் ஆட்சியில் அமர வேண்டும். மாற்றம் வேண்டும் , அரசியல் களம் மாற வேண்டும் திராவிடிய அரசியல் ஒழிய வேண்டும்.நம் மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கும் பழக்கத்தை விட வேண்டும். இளைஞர்கள் முன்னேற வேண்டும், நம் தமிழ்நாடு முன்னேற வேண்டும்.
மூன்றாவது படித்த பிரதமர் நன்றாகத்தானே ஆட்சி செய்கிறார்
ஆனந்த் சாமி , நாம ஊருலே காமராஜர் நல்ல, மகத்தான ஆட்சி கொடுத்தார்...இப்போ இருக்கும் நிலைமைக்கு நம்ம தமிழ்நாட்டுக்கு அண்ணாமலை போன்ற மாற்று தலைவர் வேண்டும். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் என்னை போன்ற சாதாரண மக்களுக்கு ஏற்ற மாதிரி, ஊழல் அற்று இருக்க வேண்டும்...அது அண்ணாமலையால் முடியும். நீங்களும் அந்த மாற்றத்திற்காக உதவுங்க.
அதற்காக யாருடன் கூட்டணி வைத்தாலும் பரவாயில்லை. நாங்கள் வாக்களிக்கிறோம் உங்கள் கூட்டணிக்கு.
முதல்ல நீங்க பிஜேபி லே இருப்பீர்களா ? உங்க விரைவில் தூக்க போறாங்களாம் ,பிஜேபி தீயமுக கூட்டணி விரைவில் னு சொல்றாங்க