வாசகர்கள் கருத்துகள் ( 114 )
வாய்ப்பில்லை ராஜா. வாய்ப்பே இல்லை
தற்கால தமிழினத்துக்கு, கற்கால தமிழினமே மேல். எதிர் காலம் சொல்லும் எப்படி 1967லிருந்து தமிழினம் செத்தது என்று.
தொரை கோட்டு சூட்டு எல்லாம் போட்டுட்டு நிக்குது.
ஒரே வார்த்தையில் தமிழர்களுக்கு விடியல் இல்லை என்பது தான் இந்த பேட்டியின் சாராம்சம்
Stalin ji , please have mercy on Tamil people .
கணவு காணும் உரிமையை எந்த கொம்பனும் தடுக்க முடியாது
நான்தான் பெரிய ரவுடி என்பது போல பேசும் ஊழல் கபோதியின் ஆட்டம் ஆரம்பம். அரசியல் என்பது சமூக சேவை அல்ல .ஊழல்வாதிகள் கூடாரம் என்பது உண்மையானது .
அப்படி ஒரு பரிதாப நிலை தமிழகத்துக்கு வர கூடாது..வரவே கூடாது.
கனவு காணும் உரிமை அனைவருக்கும் உள்ளது ஹி ஹி.
Your reporter did not wait for TN CM to complete his statement which may runs as follows. Karunanidhi family rule Tamil Nadu forever irrespective of the fact whether they are arrested and sentenced for imprisonment