வாசகர்கள் கருத்துகள் ( 37 )
தொடர் கொலைகளை பார்த்தல் அப்படிதான் தோன்றுகிறது
சென்ற தேர்தலுக்கு 550 டூபாகூர் வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டது. வர உள்ள தேர்தலுக்கு முதல் புளுகு இதான் அடுத்த 1000 புளுகுகளை மூட்டை கட்டி வைத்து உள்ளனர். வரிசையாக வரும் இளித்தவாய் தமிழர்களே ரெடியா இருங்க.
1000 புளுகு மூட்டைகள் ஒருதொகுத்திமட்டும் ...
எடப்பாடி முதல்வர் ஆவார். திமுகவை தோற்கடிக்க பிஜேபி தலைமையிலான அணி துணை முதல்வர் பதவியை விஜய்க்கு விட்டுக்கொடுக்க கூட தயாராக உள்ளது. ஸ்டாலின் ஜெயிக்க வாய்ப்பில்லை. ஒருவேளை அத்தைக்கு மீசை முளைத்தால், குதிரைக்கு கொம்பு முளைத்து, ஸ்டாலின் ஜெயித்தால், தமிழகம் ஐந்து துண்டுகளாக சிதறடிக்க படும். ஸ்டாலின் சென்னைக்கு தான் மேயர் ஆகமுடியும் ஒழிய, தமிழக முதல்வர் மீண்டும் ஆகமுடியாது.
Match Fixing கேள்விப்பட்டிருக்கிறோம். இது என்ன புதுஸ்ஸா Election Fixing?
சமுதாயம் மாநிலம் எக்கேடு கெட்டாலும் பரவில்லை என்று திமுக க்கு ஓட்டு போடும் சிறிதுவ முஸ்லிம் சமுதாய ஓட்டு இருக்கும் தைரியம் இப்படி பேச வைக்கிறது
கோபாலபுரம் கஜானா இன்னும் நிரம்பவில்லை போலருக்கு
நிச்சயம் திமுகதான் மீண்டும் வெல்லும்..
ஓவாவுக்கும் ஓசிகோட்டருக்கும் ஓட்டு போடுற கொத்தடிமையின் கருத்து ஹாஹாஹா
பணத்திற்காக ஓட்டு போட்ட கேவலமான அடிமைகள்
இத்தனை கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு மீண்டும் திமுகவை ஆட்சியில் அமர்த்தினால் அந்த ஆண்டவனே வந்தாலும் தமிழ்நாட்டை காப்பாற்றமுடியாது
எங்கள் ஆட்சியில் உங்களுக்கு குறைவில்லாமல் ஊழல் கற்பழிப்பு கொலை நடக்க ஆவன ஏற்பாடுகள் நாங்கள் செய்வோம் என்று உங்களுக்கு உறுதியளிக்கின்றோம் ஆகவே எங்கள் கட்சிக்கு உங்கள் ஒவ்வொரு ஒட்டுக்கும் ரூ 3000 வாங்கிக்கொண்டு வோட்டு கொடுத்து எங்களை தேர்ந்தெடுக்க எங்களுக்கு வோட்டு போடுங்கள் இப்படிக்கு திராவிட மடியல் அரசு
2026 ல் 234 தொகுதிகளுக்கும் மேல் கழகம் வெற்றி பெறும். தொகுதி மறு வரையறை செய்த பின்னர் 2031 ல் சுமார் முன்னூறு தொகுதிகளில் வெல்லும். அப்போது எல்லா உ பி க்களுக்கும் கொம்பு கொம்பாய் முளைத்திருக்கும்.