வாசகர்கள் கருத்துகள் ( 81 )
ஹா. ஹா. ஹா..... சிரிப்புதான் வருது. இவரும் எப்படியெல்லாமோ தான் உருட்டுறார். மக்கள் இனி உங்களை நம்ப மாட்டார்கள்.
குடிகாரர்களாக ஆக்குவது
பெற்றோர்களுக்கு தெரியும் பிள்ளைகள் என்ன மொழி படிக்கவேண்டும் என
இந்தியாவில் 60% மக்கள் ஹிந்தி மொழி பேசுகிறார்கள். ஏன் அதை இதுநாள் வரை மத்திய அரசுகள் தேசிய மொழியாக ஆக்காமல் இருந்தார்கள்?
சரி ..... ஒத்துகிறோம்..... அப்போ உங்க கட்சிக்காரங்க .... அதிமுக கட்சிக்காரங்க நடத்துற எல்லா பள்ளிகளிலும் ஹிந்தி மொழி பாடம் சொல்லிக் கொடுக்க கூடாது...... அரசு பள்ளிகளில் என்னென்ன பாடங்கள் உள்ளனவோ......அதே பாடங்கள் தான் அவர்கள் பள்ளிகளிலும் இருக்க வேண்டும்..... சம்மதமா......
சரி ஐயா சம்ஸ்கிருதம் இந்திய மொழிகள் அனைத்திற்கும் மூலம் இல்லை! தமிழ் மொழி மட்டுமே அறிந்த தாங்கள் மூலம் அங்கீகாரம் ஆதிக்கம் இவற்றிற்கு இணையான தமிழ் சொற்களை கூறவும்
தேசிய நெடுஞ்சாலைகளை தவிர மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. 40 வயதிற்குள் இடுப்பு எலும்பு உடைந்துவிடும் போல தோன்றுகிறது. இதையெல்லாம் கண்டிப்பாக செய்யவேண்டிய பணிகள் என்ற நோக்கம் உங்களுக்கு கொஞ்சமாவது இருக்கா?
இப்படி இருக்கின்றது திருட்டு திராவிட அறிவில் மடியல் அரசின் ஆட்சி . கேள்வி - உனது பெயர் என்ன??? ஸ்டாலின் பதில் - பெயர் என்றால் என்ன??? அதை இந்தியில் சொல்லமாட்டேன் பெயர் பலவிதம் ஒன்று வீட்டுப்பெயர் இன்னொன்று பள்ளிக்கூடத்தில், இன்னொன்று உறவினர்கள் அழைப்பதில், நண்பர்கள் அழைப்பதில், இன்னொரு birth certificate ல், பெயர் என்பது முக்கியமே அல்ல. இப்படி ஒரு சின்ன பதில் ஸ்டாலின். இப்படித்தான் இருக்கின்றது ஸ்டாலினின் ஆய்வு அதாவது வாய்வு விடுவது
மாணவர் என்ற போர்வையில் சமூக விரோத ரவுடிக் கும்பல்கள் வன்முறைக் கிளர்ச்சிகளை நடத்துவதாகவும் ’விடுதலை’யில் எழுதினாராம், மேலும் ‘இதனால் கெட்டவர்கள் நம் மக்களின் பிள்ளைகள்தானே! பாவம், இந்தக் காலித்தனத்தில் 100 க்கு 50 பேர்கூட மாணவர்கள் இருக்க மாட்டார்கள். 50 பங்குக்குமேல் கண்ணீர்த்துளி (தி.மு.க?.) காலிகளும் பணக்காரரால் ஏவப்பட்ட காலிகளும் இருந்து நடத்தி இருக்கிறார்கள்! அவர்கள்தான் திட்டம் போடுகிறார்கள். அதை மாணவர் பேரால் பத்திரிகைக்காரர்கள் வெளியிடுகிறார்கள். காலிகளே நடத்துகிறார்கள்’ என்கிறார். பகுத்தறிவிருக்கிறவங்க திமுக வில இருக்கமுடியாது.
இந்தி பிரசார சபா தமிழகத்தில் இருப்பது போல தமீழ் பிரசார சபாவை வட மாநிலங்களில் ஏன் நடத்தவில்லை என்று கேடகிறார். தமிழ்நாட்டில் ஆங்கிலம் ஏன் திணிக்கப்படுகிறது? ஆங்கிலம் படிப்பவர்கள் எல்லோருக்கும் வெளி நாட்டில் வேலை கிடைத்து விடுகிறதா? வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்கள் மட்டும் ஆங்கிலம் படித்தால் போதாதா? அது தவிர, ஆங்கிலத்தை இங்கு திணிப்பதற்கு முன்பு, ஆங்கிலேயர்களை தமிழ் படிக்க வற்புறுத்தினீர்களா? தமிழ் பிரசார சபா இங்கிலாந்தில் திறக்கப்பட்டதா ?