வாசகர்கள் கருத்துகள் ( 7 )
1965 ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் துவக்கியது திமுக அல்ல. தமிழாசிரியர்கள், புலவர்களே. பின்னர் தேர்தல் அரசியல் லாபத்துக்காக திமுக போராட்டத்தை ஆதரித்துவிட்டு பின்னர் திடீரென பின்வாங்கியது.
இந்தி எதிர்ப்பு என்ற பெயரால் காலித்தனம். ஆரம்பத்திலேயே நான்கு காலிகளை சுட்டிருந்தால் இந்த நாசவேலைகளும் இத்தனை உயிர்ச்சேதமும் ஏற்பட்டு இருக்காது. எதற்காக சட்டம்? எதற்காக போலீஸ்?எதற்காக போலீஸ் கையில் தடி, துப்பாக்கி? இது என்ன அரசாங்கம்? வெங்காய அரசாங்கம். ( பதிப்புரை . இந்தி எதிர்ப்பு. அன்றும் இன்றும்). ஆக இவங்க குருவே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கண்டித்தார்.
தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 80-9०% பேருக்கு தமிழில் எழுதத் தெரியாது. ஆனால் ஹிந்தி நன்றாக தெரியும்.
திமுகவை ஆரம்பித்தவர் யார் என்று எந்த திமுக காரனுக்காவது தெரியுமா?
[F] - கனிமொழி மற்றும் சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் ஹிந்தி படிக்கும் உரிமை தீம்க்கா தலைமையால் கொடுக்கப்பட்டது. தீம்க்கா நிர்வாகிகள் நடத்தும் பள்ளியில் ஹிந்தி படிக்கமுடியும் என்ற கூற்றயும் சேர்த்து இருக்கலாம்...
போறபோக்கைப் பார்த்தால் தமிழ்நாட்டை உருவாக்கியது ஊழல்பேர்வழி கருணாநிதி என்று வரலாற்றை எழுதினாலும் ஆச்சர்யம் இல்லை.
என்ன தப்பு? அர்த்தம் உள்ள கேள்வி?