வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஆபத்து எங்கிருந்துவேண்டுமானாலும் வரலாம். பைக்கில் வருவதால் மட்டும் வராது. ரோட்டோரம் நடந்து செல்பவர்களும் வாகனங்கள் மோதி அனாவசியமா உயிர் துறக்கிறார்கள். உன்னுடைய மாநாட்டுக்கு வருபவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கியும் அவதிப்படுவார்கள்.
கூட்டம் குறைவாக இருந்தால் சாக்கு சொல்லிக்கொள்ள உதவும்.
இப்படி வேலையில்லா கூட்டங்கள் தமிழ் நாட்டிலா ...கட்டிட வேலை ரோடு, பாலம் கட்டும் வேலை உணவகங்களில் பரிமாறும் வேலை அத்தனையிலும் தமிழ் பேசுபவர்களை காணோம் முரசொலி ஓசிக்குடும்பம் என்ன சொல்லுதுன்னா வடக்கேயிருந்து வந்தவங்க பாத்ரூம் கழுவுறாங்க இவனும் இவிங்க ஆளுங்களும் என்னமோ நிலாவுக்கு போயி கோட்டை கட்டற மாதிரி.....
இவரது கந்தை இவரை ஒரு கலைஞானராக வளர்ந்ததே இதற்குதான் , தற்போது அவர் சுதந்திர போராட்ட வீரராகிவிட்டார், வளர்த்த .. ? இதுதான் உலகம், எங்கிருந்தோ வந்தான் இவரது மகனை பராமரிக்கார் நல்லபடியாக சென்றால் நல்லதுதானே . வந்தே மாதரம்
ஒரு terted bus ஏற்பாடு செய்து முக்கிய இடங்களில் இருந்து இலவச பஸ் விட்டு இருந்தால் ஒரு படி விஜய் மேலே உயர்ந்து இருக்கலாம். இதற்கு அதிகம் செலவு ஆகாது. பாதுகாப்பு மட்டும் அல்ல இது மற்ற அரசியல் கட்சிக்கு எடுத்துக் காட்டாக இருக்கும். இப்பவும் கூட இதை செய்யலாம். மொத்தம் ஹெவை 23 பஸ்கள் 4 ட்ரிப் அவ்வளவு தான் தமிழ் நாட்டின் அனைத்து பகுதிகளையும் ஒரு புள்ளியில் இணைத்து விடலாம்.
ஒரு பஸ்ஸில் நாற்பது பேர் பயணிக்கலாம் . உங்கள் கணக்குப்படி சில நூறு பேர்கள் தான் வரமுடியும்.
ஆக மொத்தத்தில் குடிச்சிட்டு நடந்து வாங்க. கவுந்து படுங்க.. நான் இதை சினிமாவில் செய்து காட்டினேன்ல.. அப்பூடி செய்யுங்க
நல்லதை சொல்லுகிறார். சரி. ஆனால் அரசியல் சாக்கடையில் சேருவதற்கு அழைக்கிறார் அதுதான் இடிக்குது. பாவம் ஜோசப் விஜய். கருப்பு பானதில் சம்பளம் வாங்குபவர் எப்படி ஊழல் அற்ற ஆட்சி தருவார்?
பைக்கில் வாராதீங்க என்றால் மாநாட்டில் ஒவ்வொருவருக்கும் திரும்பும் போது ஒரு குட்டி ... கார் வழங்க படுமா? அவ்வளவு பணமா மாநாட்டு செலவு. அப்போ வரும் கட்சி பெரும் தலைவர்களுக்கு என்ன கவனிப்பு? எதற்கும் ஜாக்கிரதை மாநாட்டிற்கு வரும் புள்ளிகளில் சிலர் ED க்கு போட்டு கொடுத்து விட போகிறார்கள்.
புல்லிங்கோக்களுக்கு இவ்வளவு புத்திமதி சொல்லவேண்டியுள்ளது. என்ன சொன்னாலும் சிலர் தாங்கள் இஷ்டப்படி தான் செய்வார்கள்.
ஆமா நாளை ஒரு பைக் கூட அங்க இருக்காது