வாசகர்கள் கருத்துகள் ( 22 )
முதல்ல இவர்கள் ஆபாச சினிமாவில் நடிப்பார்களாம்... ஆனா யாரும் தொல்லை குடுக்க கூடாதாம்... இவர்கள் மட்டும் அவர்களுக்கு பிடித்த நடிகர்களுடன் உறவு வைத்து கொள்வார்களாம்... அது அவர்கள் சுதந்திரமாம் .. யாரும் ஒன்னும் சொல்ல கூடாதாம்...கேள்வி கேட்க கூடாதாம்... இது என்ன நியாயம்... உணர்ச்சிகள் எல்லோருக்கும் பொதுவே...
இஷ்டம் இல்லை என்றால், சினிமா வாய்ப்புக்களும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டு வந்து விடலாம். யாரும் யாரையும் வலுக்கட்டாயமாக இழுக்க முடியாது. சினிமா பட வாய்ப்புகளுக்காக அல்லது ஏதோ ஒரு நிர்பந்தங்களுக்காக, அந்த சமயங்களில் வாயை மூடிக்கொண்டு போய்விட்டு.. பல வருடங்கள் கழித்து அதை பற்றி பேசுவது மீடியாக்களுக்கு, அவை பரபரப்பாக விற்று சம்பாதிக்க தீனி போட உதவுமே தவிர, வேறு ஒன்றும் பிரயோஜனம் இருக்காது. தனி மனித ஒழுக்கத்தில் விடாப்பிடியாக பிடிவாதமாக இருந்தும் சாதிக்கலாம். இல்லையேல் வேண்டாம் என்று உதறிவிட்டு வந்து சாதாரண சம்பளத்தில் ஒரு குமாஸ்தாவாக கூட வேலை பார்த்து நிம்மதியாக வாழலாம். நேர்மையான வழியா இல்லை பூமியில் ???.
இன்னும் ஒரு வருசத்துக்காவது குரங்கம்மை காரணமா எல்லாவனும் பயப்படுவான் .... தப்பா தொடமாட்டான் .... ரோகிணிக்கு டென்ஷன் இல்லாத வேலை ....
கமல ஹாசன், வைரமுத்து , தனுஷ் போன்ற நடிகர்கள் மற்றும் திராவிட தலைவர்களின் பாலியல் தொல்லைகளை சற்று விளக்கி கூறினால் நன்றாக இருக்கும். கமலஹாசன் உங்களுக்கே பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒரு செய்தியை சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பத்திரிக்கையில் படித்ததாக ஞாபகம். அதையும் ஊடகத்தில் கூறியிருந்தால் இந்நேரம் அந்த நடிகர் மீது வழக்கு தொடர்ந்திருக்கலாம். அதை விட்டு விட்டு நடிகர் சங்கத்தில் கூறியதால் மூடி மறைத்து வைத்திருக்கிறார்கள் என்பது தானே உண்மை.... !!!
ஒரு நடிகைக்காகவே கார் ரேசு நடந்துச்சு ....... அவங்க பண்ணின அட்ஜஸ்ட்மென்ட் காகவே கார் பரிசாவும் கிடைச்சுது என்கிறாங்க .... அதை எப்படி பார்க்குறீங்கம்மா ????
இவர்களிடம் சொன்னால் ஸ்ரீரெட்டி, சின்மயி போல வாய்ப்பு கிடைக்காமல் வீட்டில்தான் முடங்கிக்கிடக்க வேண்டும். மின்னும் நட்சத்திரங்கள் பலர் சமரசம் செய்து கொண்டுதான் நடித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஜோடியாக நடிக்கும் நடிகர்களே கூட பலர் தாய்க்குலங்களை எந்த அளவுக்கு கொடுமைப்படுத்துகிறார்கள் என்பது கிழக்குக்கடற்கரை சாலைக்கு சென்று நாலு பார்ட்டிகளில் பங்கெடுத்தால் முழுவதுமாக புரிந்து கொள்ள முடியும்.
சங்கத்தில் இருக்கறவங்களே தப்பு செஞ்சா எங்கம்மா போய் சொல்றது..
If anyone complained, what would they do? clowns,
சங்கத்தில் சொன்னா என்ன நடக்கும்?
நாலு செவுத்துக்குள்ள காதும் காதும் வெச்சமேறி பஞ்சாயத்து ....
இதெல்லாம் மானங்கெட்ட பிழைப்பு.... பெண்கள் மீது அத்துமீறல் செய்பவர்கள் மீது ஏன் பொது வெளியில் ஏன் சொல்லக் கூடாதாம்....இதில் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் பாதுகாக்கப்படுகிறது இருக்கட்டும், இதுவரை அவ்வாறு எத்தனை முறையீடு வந்தது, அதில் சம்மந்தப்பட்ட ஆண் நடிகர் யார் யார் என்று தெரிவிக்கட்டுமே.... அவ்வாறு இதுவரை எந்த முறையீடும் வரவில்லை என்றால், ஏன் இந்த "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்ற அவசர அவசர முன் அறிவிப்பு....ஏதோ புகையுது....