உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கடன் சுமையில் சந்தேகம்

 கடன் சுமையில் சந்தேகம்

பட்ஜெட்டில், மிக முக்கிய துறைகளுக்கு, கடந்த ஆண்டை விட குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; இது, அரசு இயந்திரத்தினை மழுங்கடிக்கச் செய்யும் முடிவாகும். முக்கியமான துறைகளுக்கெல்லாம் நிதி ஒதுக்கீட்டை குறைத்த த.வெ.க., அரசு, தமிழகத்தின் கடன் மட்டும், 1.22 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 1.73 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக கணக்கு காட்டுவது, பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது.- நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Dum
ஆக 06, 2026 17:25

Nainar people even hate to see you and to listen to your comments. Pl keep away.


Krishnamurthy Venkatesan
ஆக 06, 2026 11:00

மத்திய மாநில அரசுகள், வங்கிகள் கடன் தள்ளுபடி செய்வதைப்போல நாம் கடன் வாங்கி இருக்கும் நாடுகளும் கடன் தள்ளுபடி செய்ய அரசாங்கம் வற்புறுத்த வேண்டும். அப்படி தள்ளுபடி செய்யமாட்டார்கள் என்றால் இங்குள்ள சில குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் அரசு தள்ளுபடி செய்வதை நிறுத்தவேண்டும். கடைத்தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பது போன்று வரிகட்டுவோர் பணத்தில் மக்களுக்கு இலவச மருத்துவம், இலவச கல்வி, தரமான குடிநீர், மேம்படுத்தப்பட்ட சாலை வசதிகள் செய்யாமல் கடன் தள்ளுபடி என்பது ஏற்கத்தக்கது அல்ல. கடன் வாங்குவோரும் பொறுப்புணர்ந்து பணத்தை திரும்ப செலுத்த வேண்டும். வரி கட்டுவோரின் பணத்தில் தள்ளுபடி பெற்றுக்கொள்வது பிச்சை எடுப்பதற்கு சமம் என்று உணர வேண்டும். ஒருமுறை கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு மீண்டும் தரக்கூடாது. மேலும் அண்டை நாடுகளுக்கு கொடுக்கும் இலவச உதவிகளை நிறுத்த வேண்டும் அல்லது குறைக்க வேண்டும்.


GUNA SEKARAN
ஆக 06, 2026 09:09

ஏறத்தாழ 14 இலட்சம் கோடி ருபாய் கடன் அதற்கான வட்டி மாதாமாதம் செலுத்த வேண்டும். கடனின் முதல் குறைக்க வேண்டும். என்ன, எப்படி செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை