வாசகர்கள் கருத்துகள் ( 73 )
இந்தி எதிர்ப்பு என்று கூறும் திருமா , தமிழகத்தில் அதிக அளவில் இந்தி பேசி திரியும் தப்லீகி மதத்தினரை எதிர்பாரா ?
திருடனும் த்ரவிஷமம் வேரு வேரு அல்ல.
பாஜகவும், ஹிந்து மதமும் வெவ்வேறு அல்ல ஒன்று தான் என்று சங்கிகள் கூறுவது போல் திருமா சொல்வதும் அபத்தமாக உள்ளது!
ஹிந்து மதத்தைக் காப்பாற்ற பாஜகவால் மட்டுமே முடியும் என்று சொல்லியிருக்கலாம் .... பாஜகவும், ஹிந்து மதமும் ஒன்றுதான் என எந்த சங்கியும் சொல்ல மாட்டார் ..... நேத்து நைட்டு சரக்கு ரொம்ப ஸ்ட்ராங்கா ????
செய்தியில் சொன்ன கருத்துக்கள் இப்படி இருக்கின்றது மனிதன் என்றால் என்ன மனிதம் என்றால் இரண்டும் வேறு வேறு அல்ல மனிதம் என்பது மனிதர்களுக்காக. மனிதர்களிடம் இருப்பது மனிதம். ஆகவே மனிதர் மனிதம் பிரிக்கமுடியாதது அது தனித்தனி சொல்லாகாது இருந்த போதிலும்????????. போங்கடா கூமுட்டைகளா???திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று ஆகவே முடியாது. திராவிடம் - மூடர்கள் தமிழ் தேசியம் - தமிழர்களின் அடையாளம்
அதாவது ஒடைஞ்ச பிளாஸ்டிக் சேர். வேங்கை வயல் ரெண்டும் வேறில்லை. ஒண்ணுதான். அதை ஏன்னு கேக்காம அதை செஞ்சவனுகளுக்கு கூழை கும்புடு போடணும். அதுதான் திராவிடம். அப்படி அடிமையாக இருககறதுதான் தமிழ் தேசியம்ன்னு அடிச்சு விடணும்.
மக்கள் நலக்கூட்டணியில் இருந்தபோது ஓதிய விடியோவெல்லாம் எடுத்துப்போடுங்கப்பா. 30 நாட்களில் கூசாமல் கூவுவது எப்படி என்ற புத்தகம் போடலாம்.
அறிவாலைய அடிமைகளே...ரெண்டும் ஒன்னுன்னா அப்புறம் எதுக்கு இந்த திருட்டு திராவிடம்... தமிழ் என்றே சொல்ல சொல்லேன் ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டத்தை...
அதாவது, ஆரஞ்சு பழம் வேற, அதுல உள்ள சுளைகள் வேற. புரிஞ்சுதா ?? ஒரே குழப்பமா இருக்கில்ல. எனக்கும் அப்படிதான்.
உன்னிடம் யாரவது விளக்கம் கேட்டார்களா? எதாவது ஒரு பிரச்சினையை தீர்க்க உன்னிடம் வழி உண்டா? உன் தொகுதி மக்கள் பிரச்சினை எத்தனை உண்டு தெறியுமா? விவசாயம் மேம்பட என்ன திட்டம் நீ எடுத்துவைத்தாய்? எந்த நன்மையாவது நடந்திருக்கிறதா? தூர்வாரத கல்வாய்களால் வடிகால் பிரச்சினை, கடைமடைக்கு பாசனநீர் வரவில்லை, இதெல்லாம் இவர் கண்ணுக்கு தெரியாது. திராவிடம் பற்றி பேசிவிட்டால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து எல்ல துன்பங்களையும் மறந்து வாழ்வார்கள். உனக்கு ஏன் தனிகட்சி, திமுகவில் சேர்ந்துவிடு. ஆடுத்த முதல்வர் பதவி உனக்குத்தான்.
ஒண்ணு ஏழரை சனி. இன்னொன்னு அஷ்டம சனி. அம்புட்டுதான். அது பிடித்தவன் தேற மாட்டான்.