வாசகர்கள் கருத்துகள் ( 8 )
எனக்கு ஒண்ணும் ஆகாது என்ற அலட்சியத்தில் மதி மயங்கி கூண்டோடு கைலாசம் செய்கிறார்கள்.நம் ஊரில் எதுவும் சரியில்லை காசு அத்தனையும் தண்டம் செலவு ஆகையால் உஷாராக இருக்கவும் என காட்டு கத்தல் கத்தினாலும் புத்தி்இல்லை.
விதி அழைக்கிறது என்று சொல்வதை தவிர வேறில்லை. கடவுள் இறந்த ஆத்மாக்களுக்கு நல்ல வழி காட்டட்டும்.
காரில் செல்பவர்கள் பகல் பொழுதில் செல்லுங்கள். ஒரு நாள் waste ஆகுமே என்று கருத வேண்டாம்.
கதி சக்தி வாழ்க. போட்டுத்தள்ளி முன்னேறுவோம்
பயணத்தால் விபரீதம் என்று போட்டிருக்கும் நீங்க சாலையில் தடுப்புகளை வைத்து விட்டு கண்டுகொள்ளாமல் செல்லும் அரசு பணியாளர்களை ஒன்றும் சொல்லாமல் சென்றிருப்பது தவறு
இந்த போக்குவரத்து போலிஸ் எதற்கு இருக்குன்னே தெரியல.. ஒருகாருக்கோ, வேனுக்கோ அல்லது லாரிகளுக்கு எதற்கு அத்தனை முகப்பு விளக்குகள் அதிலும் கண்ணை பறிக்கும் LED விளக்குகள் வேறு.. அரசு பஸ்களில் இரண்டிரண்டு முகப்பு விளக்குகள் போல அனைத்து நான்கு சக்கர மேலிருக்கும் வாகனங்களுக்கு அதிகபட்சமாக இருபுறம் இரண்டிரண்டு விளக்குகள் போதுமே.. தனக்கு மட்டும் அதிக வெளிச்சம் வேண்டும் என்ற சுயநலத்தால் அடுத்தவன் எக்கேடு கெட்டால் என்ன என்ற குருர புத்தியோடு வாகனத்தை ஓட்டுகிறார்கள் ஓட்டுனர்கள். என்னை கேட்டால் முக்கியமாக முகப்பு விளக்கு மற்றும் வேக கட்டுப்பாடு இருந்து வாகனத்தை ஓட்டினால் விபத்துகளை பெருமளவு தவிர்க்க முடியும்.....!!!
Dinamalar நீங்க நல்ல விஷயம் தான் சொல்றீங்க நம்ம மக்களுக்கு but ஒருத்தனுக்கும் அறிவு வர மாட்டேங்குதே. ஒவ்வொருத்தனுக்கும் அவனவன் தனிப்பட்ட முறையில் இந்த மாதிரி விபத்து ஏற்பட்டு சாகனும் என்பது மக்கள் ஒவ்வொருத்தரின் தலையெழுத்து. இவனுங்க சாகட்டும், இவனுங்க நாட்டுக்கு பிடிச்ச சாபக்கேடு. இவனுங்களால bike ல் போன யாருக்கும் விபத்து வரல. அந்த அளவுக்கு happy.
என்னதான் கரடியாக கத்தினாலும் நம்ம ஆட்களுக்கு அது செவிடன் காதில் ஊதிய சங்குதான்