வாசகர்கள் கருத்துகள் ( 33 )
மழை சேதம் என்பது இயற்க்கை ஆனது. எண்ணமுநேச்சரிக்கை எடுத்தாலும் சேதங்கள் ஏற்பட தன் செய்கின்றன. பொதுமக்களும் தங்கள் பகுதியை முறையாக பயன் படுத்த வேண்டும் தவீட்டு வாசலை தெருவை விட உயரமாக ஆக்கி கொள்வது, பஜாரில் கடை காரர்களும் உயரமாக வைத்து கொள்வது வாருகாலை ஆக்கிரமிப்பு செய்வது போன்ற குளம் குட்டைகளில்குப்பை கொட்டுவது ஆக்கிரமிப்பு செய்வது போன்ற தவறுகள் மழை நீர் ஓட வழி இல்லாமல் செய்வது . இவைகளை தவிர்த்தால் மழை நீர் வீட்டுக்குள் வராது
மதுரை திருமங்கலம் நகராட்சியின் மிகவும் மோசமான வேலைகள் - ஜலஜீவன் திட்டத்தில் ஆங்காகே தெருக்களில் pipeline வேலைகள் நடைபெறுகிறது , ஆங்காங்கே தோண்டப்படும் வாய்க்கால்கள் மற்றும் பள்ளங்களை சரியாக மூடுவதில்லை - தினமும் ஆங்காகே விபத்துகள் நடைபெறுகிறது . நகராட்சிஊழியர்கள் ஒப்பந்தக்காரர்களிடம் லஞ்சப்பணம் வாங்கிக்கொண்டு மேடு பள்ளங்களை சரியாக மூடுவதில்லை . அணைத்து மரணம் மற்றும் விபத்துகளுக்கு நகராட்சியின் கமிஷனர் மற்றும் ஊழியர்கள்தான் பொறுப்புஏற்க வேண்டும்.
பொறுப்பு ஏற்று என்ன செய்ய முடியும்.. அதிகபட்சம் பணி மாற்றம் செய்வாங்க அவ்வளவு தான்..
மக்கள் ஸ்டாலினுக்கு தான் ஒட்டு போட்டாங்க.. ஆனால் இப்போ யாரோ தலைமை செயலராம். அவர் பேட்டி கொடுக்கிறாங்க.. இவர் யாருன்னு தெரியாது.. இன்னிக்கு இங்கே இருக்காங்க நாளைக்கு எங்கே எண்ணிக் கொண்டு இருப்பாங்களோ தெரியாது சென்னைக்கு இவர் பேசுகிறார் என்றால் அந்த அந்த மாவட்டத்திற்கு மாவட்ட கலெக்ட்டர் பேசுவார்களா.. முதல்வரை காணவில்லை என்று ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்ய போறாங்க.. வரச் வரச் சொல். ....முதல்வரை வரச் வரச் சொல். என மக்கள் கூச்சல் போடும் முன்பு முதல்வர் மைக் முன்னாடி வந்து ஒட்டு போட்ட மக்களுக்காக பேச வேண்டும்.. மக்களுக்கு தேவை மனிதாபிமானம் உள்ள அன்பான அணுகுமுறை தான்.. அதை அதிமுக மட்டுமே இன்றுவரையில் இந்த்னை தொழில் நுட்பம் வளர்ந்த பிறகும் செய்கிறது.. அதற்காக அதிமுகவுக்கு ஒரு பெரிய சல்யூட் வைக்கும் தமிழக மக்களை கண்டு பயந்து ஓடி ஒழிந்தது கொண்டு அதிகாரிகளை வைத்து பேட்டி கொடுக்க சொல்றாங்க.. முன் ஏற்பாடுகளில் தோற்று போனால் அதிகாரிகள் மீது பழி சொல்லுவாங்க.. அவர்களை இடம் மாற்றம் செய்வாங்க மக்கள் கஷ்டத்தில் இருப்பாங்க.. ஆறுதல் சொல்ல கூட இவுங்க வர மாட்டாங்க.. நலனை நலனை கண்டு கொள்ளாத திமுக அரசை பணி பணி செய்ய கூடாது அதற்காக அடுத்த 20 ஆண்டுகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாவோ, தேர்தலில் நிற்க திமுகவுக்கு தடை விதிக்க வேண்டும். என்ற ஒற்றை கோரிக்கையை தமிழக மக்கள் முன் எடுக்க வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவராக நீங்கள் எப்படி மக்களுக்கு உதவப்போகிறீர்கள்? இப்படி வெறுமனே அசிங்க அரசியல் dirty politics மட்டும்தானா, அல்லது ஏதாவது உருப்படியாக செய்வீர்களா? இதுபோன்ற தருணத்தில் நீங்கள் மக்களுக்கு உதவிபுரிந்து, மக்கள் மனதில் இடம்பிடித்து, இனி வரப்போகும் தேர்தல்களில் அவர்கள் ஆதரவை மீட்டெடுக்க இதுவே சரியான தருணம். The ball is now in your court.
மக்கள் பணி செய்ய தவறிய திமுக அடுத்த 20 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை செய்ய கோரிக்கை வைக்க வேண்டும். இதை ஒவ்வொரு மக்களும் செய்ய வேண்டும்.
வீடியோ மூஞ்சியின் குடும்ப பரம்பரை கொத்தடிமையே எதிர் கட்சி அரசியல் பண்ணாமல் அவியலா பண்ணும்னு ஒன்கொள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொன்னது நியாபகம் இருக்கா...
உண்மையானதுதான்.
சும்மா உண்மை என்றால் எப்படி.. நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான வேலை இருக்கிறது
சென்னை மாநகராட்சி என்கிற அடிப்படையில் மேயர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் பொறுப்பெடுத்து நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் ..... மீடியாவுக்கு விளக்க வேண்டும் .... ஆனா என்னோட வர்றவங்க வேற யாரும் அழுத்தமா லிப் ஸ்டிக் போடக்கூடாது ன்னு பிடிவாதம் பிடிக்கிறவங்க ..... என்னத்தைச் சொல்ல ......
உங்களால் முடியும். மக்கள் பணி செய்ய தவறிய திமுக அடுத்த 20 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை செய்ய கோரிக்கை வைக்க வேண்டும். இதை ஒவ்வொரு மக்களும் செய்ய வேண்டும். இப்போ ஆட்சியை கலைத்தால் மீண்டும் வந்து விடலாம்.. அதனால் மக்கள் பணி செய்ய அடுத்த 20 ஆண்டுகளுக்கு அனுமதிக்க கூடாது அதற்காக 20 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட திமுகவுக்கு தடை விதிக்க வேண்டும்.. இதை ஒவ்வொரு அரசியல் ஆட்சியும் செய்ய வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள மக்களும் செய்ய வேண்டும்.
97% வடிகால் வேலைகள் முடிந்த நிலையில் மீதம் 3%முடித்தாயிற்றா...
சும்மா கேள்வி மட்டும் கேட்காதீங்க..
நாங்கள் ஏவ்வளவு பட்டாலும் 200 rs ஒட்டு போடுவோம்
மழை, புயல் வரும் முன்புதான் அதிக வேலை. பல மாதங்களுக்குச் செய்ய வேண்டிய அந்த வேலையை சரியாக செய்தால் மழைக்குப் பின்பு வேலை குறைவு.
Excellent EPS sir. Chennai is not only in Tamil Nadu. Equal attention should be given to all the districts and rural places.