வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பணி நீக்கம் மட்டுமே பயத்தை கொடுக்கும் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, டாஸ்மாக்கில் வாங்கி குடித்து செத்தவர்களின் குடும்பத்துக்கு பல லட்சங்கள் கொடுக்கும் நம் அரசு வாழ்க நம் சட்டம்
ல. ஓ. துறையின் இன்றைய / இம்மாத பணி quota முடிந்துவிட்டது அடுத்து ஒரு கடைநிலை ஊழியர் 100 ரூபாய் வாங்குவார் அவரை வெகு sincere ஆக மடக்கிப் பிடிக்கப் போவார்கள்
நண்டுகள் சிக்குகின்றன . திமிங்கலம்கள் வலையை பிய்த்து கொண்டு ஓடி விடுகின்றன. அதிகாரிகள் சிக்குகிறார்கள். தலைமையை அசைக்க முடியாது என்பது தான் நிலை.