வாசகர்கள் கருத்துகள் ( 18 )
ஹிந்துத்வ கும்பல்களிடம் பணம் வாங்கி வயிறு வளர்க்கும் தன்மானம் இல்லாத ஒரு பிழைப்புவாதி .
மிக அருமை.இவரை ஆதரிக்கிறேன். மேலும் இயற்கையின் அருமை பற்றியும், தெருநாய்களுக்காக பேசியதும் பாராட்டுகிறேன்
I like his ideology in few areas but cant think of voting him. I am sure he will be the biggest looter in this era
நம் தாய் மொழியை, தாய் நாட்டை, தாய் மதத்தை பழித்தவரை ஏன் அரசியல் கட்சிகள் தூக்கி பிடிக்கனும்? இவர் சொல்வது நேர்மயான மற்றும் துணிச்சலான கருத்து.
பட்டியலினத்துப் பெண்கள் ரவிக்கை அணிவதால் நூல் விலை ஏறிவிட்டது என்று கூடச் சொல்லியிருக்கிறார் ......
பத்து வருடம் முன்பு நீயும் பெரியாரின் கைத்தடி தூக்கிக்கொண்டு திரிந்தவன் என்பது எல்லோருக்கும் தெரியும்
தவறான கருத்து இருந்தால் விழிப்புணர்வு பெற்றபின்னர் அதை மாற்றிக்கொள்வது நல்ல பழக்கம் .....
கொள்கையே துருப்பிடித்து தானே.
அது கடப்பாரையல்ல மர கைத்தடி. அதை செல் அரித்துவிட்டது என்று சொல்வதுதான் பொருத்தமாயிருக்கும்
தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவன் தமிழர் தந்தையாம் ..... திக சொல்கிறது .....
உபயோகப்படுத்தப்படாத அனைத்தும் துரு பிடித்து பயனற்றதாகிவிடும் சீமான்.
மற்ற கட்சிகளெல்லாம் குலை நடுங்கி பயந்து கொண்டிருக்கும்போது ஈவெராவை மூடகொள்கைகளை பயமின்றி கடும் விமர்சனம் கேலி செய்யும் சீமான் ஒருவரே அரசியலில் வித்தியாசமானவர். எதிர்கட்சிகளோடு இணைந்து பத்து சீட்டுகளாவது பெற்று தவறு செய்யும் எந்த அரசையும் மக்கள் நலன் கருதி தட்டி கேட்கலாம்.