வாசகர்கள் கருத்துகள் ( 16 )
சவுக்கு சங்கரை கைது செய்த போது அவசரம் காட்டிய திராவிட மாடல் காவல் துறை பாலியல் வழக்கில் ஏன் திறமையை காட்டவில்லை..இதிலும் சார் உள்ளாரா... திருமா அவர்களே ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவாரா... இல்லை வேங்கை வயல் போல் மவுனமாக இருப்பாரா
என்ன கொடும சார்... சார்ந்த ஆட்சி கூட்டணியால கூட தண்ணீர் தொட்டி விவகாரம் இன்னும் தீர்க்கப்படாத போதும்... ஆதரிப்பதை மட்டும் நிறுத்தாம கூவும் இவரை... ஜனம் இன்னும் நம்புகிறது பாருங்க...
Mr Original speaks. All the time he is the mouthpiece of DMK. For every remarks he will be taken care.
I sincerely request Dinamalar editor to stop putting his new daily with his photo.
திருமா முதல்ல உங்களுக்கு உட்கார ஒழுங்கான பிளாஸ்டிக் சேராவது கேட்டு வாங்க பாருங்க . அதை விட்டு அடுத்த கூட்டணியை பற்றிய கவலை உமக்கு வேண்டாம் பாரதியஜனதா அஇஅதிமுக கூட்டணி வந்ததிலிருந்து திருமாவளவனுக்கும் திமுக தலைவரான ஸ்டாலினுக்கும் வயிற்றை கலக்குகிறதாம்.
அரசர்கள் ஆண்ட காலத்தில் அரசன் தர்பாரில் குடிமக்களின குறைகளைக் கேட்டு நியாயம் வழங்கும் தருணங்களில் அரச சபையில் நடக்கும் நிகழ்வுகள் கீழ்வருமாறு இருக்கும். மாட்சிமை பொருந்திய மாமன்னா தங்கள் நல்லாட்சியில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அரிதாக நடக்கும் தவறுகளை குற்றவாளி யாராக இருந்தாலும் கைது செய்தோ செய்யாமலோ தகுந்த விசாரணை நடத்தியோ நடத்தாமலோ தண்டிக்கவோ விடுவிக்கவோ தங்கள் மேலான சித்தப்பிரகாராமாய் கட்டளை பிறப்பி்க்குமாறு அடியேன் எனனுடைய கோரிக்கையை மிக மிக பணிவாகவும் மிக மிக தாழ்மையுடனும் மிக மிக வினயத்துடனும் தங்கள் பாதாரவிந்தங்களில் சமர்ப்பிக்கிறேன். தேவரீர் சித்தம் என் பாக்கியம். இப்படிக்கு தங்களை ஒரு கணமும் மறவாத அடிமை சேவகன்.
தினம் ஒரு கேள்வி. இந்த கேள்விகளை நேரடியாக கேட்டால் அதற்கு பதிலாக வரும் எதிர்க்கேள்வி தன்னோட மூக்கறுப்பாக இருக்கும் என்கிற பயத்தில் நேரடியாக கேள்வி கேட்கும் திராணி இல்லாமல் தன்னோட அடிமையை விட்டு கேட்கச் சொல்லுவது ஒருவித அச்ச உணர்வு. நரிக்கு வாயாக இருப்பதை காட்டிலும் புலிக்கு வாலாக இருப்பது கவுரவம் என்பது வாயை வாடகைக்கு விட்டு உலவும் பேர்வழிகளுக்கு தோன்றாது.
தயவு செய்து தமிழக பிஜேபி யினர் இந்த நாய்க்கு பிஸ்கட் போடவும். குலைப்பது குறையும்
இந்த நாய் ஏன் இவ்வளவு குழைக்குது . அறிவாலய பிஸ்கட் கம்மியோ?
இந்த நாய் ஏன் இவ்வளவு kulakkirathu