வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நாம தான் கூமுட்டைகள்
அட் லாஸ்ட் வில்ல ஹெல்ப் டு லைப்ரரி இந்த ஆல் ப்ளக்ஸ் கருணாஸ் பெயர் உள்ள
ஆதாரமே இல்லாத வழக்குக்கு 50000 பக்க குற்ற பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. நீதிபதி சாட்சிகளிடம் விசாரிக்கும் போது அமலாக்கத்துறை யின் அழுகுணி ஆட்டம் தெரியும்.
50,000 பக்கங்கள் குற்றப்பத்திரிகையை முழுவதும் படித்துப்பார்க்க நீதிமன்றம் எத்தனை மாதங்கள் எடுத்துக்கொள்ளும்? விசாரணை முடிவதற்கு இருபது ஆண்டுகள் ஆகுமா அல்லது அதற்கு மேலும் பல ஆண்டுகள் ஆகுமா? மேல் முறையீடுகள் முடிவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும்? இறுதி தீர்ப்பு அறிவிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும்?
இதெல்லாம் விடியல் அரசின் சாதனைகள், உயர்தர கருங்கற்களில் செதுக்கி மண்ணில் புதைத்து வைத்து வருங்கால சந்ததியினர் அறிந்து ... கொண்டாட வாழ்த்துக்கள்
கொள்ளை அடித்தவர் மந்திரி. வழக்கை நடத்த மக்கள் வரிப்பணம்.இதுதான் திராவிட மாடல்.
எப்படி எல்லாம் நம் வரிப்பணம் வீணாக்க படுகிறது இவர்கள் தமிழில் வேண்டும் என்று கூறுவார்கள். பிறகு 50000 பக்கங்களையும் தமிழில் மொழி மாற்றம் செய்து கொடுக்க வேண்டும்
ஒரு கோடி பக்கத்துல குற்றபத்திரிகையே இருக்கட்டுமே , என்ன பிரயோஜனம, ஒரே நிமிடத்தில் இவர் களங்கமற்றவர் ,தியாகி, என்று போற்றி ரத்ன கம்பள வழியாக வீட்டிற்கு வந்து மக்களுக்காக பணி ஆற்றுவார் .. என்ன சொல்ல .. உலகிலேயே மிகப்பெரிய சனநாயக நாடு நம்ம நாடு
அதை ஐந்து கட்சி அமாவாசை படித்து முடிப்பதற்குள் அடுத்த தேர்தலே வந்து விடும். பத்து ரூபாய் பாலாஜி ஹாப்பி.
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் போலிருக்கிறதே இந்த குற்றப் பத்திரிகை . 50000 பக்கங்கள் உள்ளதனை பத்திரிகை என்று சொல்வதைவிட குற்ற லைப்ரரி என்றுதான் சொல்லணும். தமிழ்நாட்டுக்குப் பிடித்த சனியன்கள். இருக்குடீ ஒங்களுக்கு.