வாசகர்கள் கருத்துகள் ( 20 )
உங்களுக்கு நிதி கொடுத்தால் என்ன ஆகும் என்று இந்த உலகத்துக்கே தெரியும் எவ்வளவு நிதி கொடுத்தாலும் உங்களுக்கு போதாது ஏனெனில் உங்களுக்கு அரசியல் செய்ய வேண்டும் என்றால் பிஜேபி யை எதற்கெடுத்தாலும் எதிர்க்க வேண்டும் ஆதலால் உங்களுக்கு எவ்வளவு தான் நிதி கொடுத்தாலும் நீங்கள் புலம்புவது நிற்காது
உண்மைதான் கட்சிதலைவர்களின் - வருவாயை கட்சி தொண்டர்களுக்கும் சமமாக பிரித்து கொடுப்பதுதான் ஒரு தூய.அரசியல் கட்சியின் குணமாக இருக்க வேண்டும். அதிகாரத்தால் வரும் முறையற்ற வருவாயை வெளிப்படையாக கட்சி உறுப்பினர் களுக்கு கணக்கு காட்டி அணைக்கும் சரிசமமாக பிரித்து கொள்க
திமுக எவ்வளவு ஒப்பாரி வைச்சாலும், தமிழகத்திற்கு ஒரு பைசா கொடுக்க கூடாது. கொடுத்தால், திருடப்பட்டுவிடும். ஒட்டுமொத்த அமைச்சர்களின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. காயவிட வேண்டும். கஜானா காலி என்றால், திருடர்கள் ஓடிவிடுவார்கள். மத்திய அரசின் அனைத்து நிதியையும் உடனடியாக நிறுத்தி, திமுகவிற்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.
திருட்டு கும்பல் கழகம்
கொள்ளை அடிக்க தானே
ஜிஎஸ்டியினால் 27பைசா தான் கிடைக்கிறது மாநிலத்திற்கு வருமானம் கிடையாது என்றவர்கள் ஜிஎஸ்டி குறைப்பால் 5000 கோடி இழப்பு என்கிறார் அயர்லாந்துவாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி நிதியமைச்சர் மற்றும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட திருப்புவனம் அடித்து கொலை வழக்கை நடக்க விடாமல் தடுக்கும் உண்மை குற்றவாளி தங்கம் தென்னரசு இப்படி எவ்வளவு காலம் பொய்மூட்டையை அவிழ்த்து விட்டு ஒப்பாரி வை ப் பீர் கள் சொல்லும் பொய்யை திரும்ப திரும்பச் சொன்னால் உண்மை யா காது திரை கதை வசன நாடகமாகும் இவருக்கு எப்போது தண்டனை க் கிடைக்குமட
23ம் புலிகேசியின் கொள்ளை கூட்டம் என்ன வேண்டுமானாலும் உளரலாம். ஒரு முடி அளவு கூட தமிழ்நாட்டின் மக்கள் மேல் அக்கறை இல்லாமல் கிடைத்த பதவியில் சுருட்ட முடிந்த அளவு சுருட்டும் கும்பல் மத்திய அரசின் மீது வெட்டி பழி பேசி நாடகம் நடத்துகிறது.. கொடுத்த 4000 கோடி சென்னை மழை நீர் வடிகால் சொல்லும் இவர்கள் யோகியதை என்ன என்று..
அதிகாரத்தில் உள்ள திமுக கயவர்களை அகற்றுவதே மக்களாட்சியின் தத்துவம். மக்கள் தயார்.
இவரு பேச வேண்டியது திமுக கூட்டணி தத்துவம் பற்றி. அதுல உங்களோட பிராடு பற்றி.அதுல கூட்டணி கட்சிகளை நீங்க நடத்துற விதம் பற்றி. அவுங்களை மிரட்டுற விதம் பற்றி. இவை எல்லாம் பேசிய பின்பு உண்மையான கூட்டாட்சி தத்துவம் பற்றி பேசணும்.
என்ன கூட்டாட்சி வேண்டிகெடக்கு திமுக கும்பலுக்கு? மத்திய அரசை தேவையில்லாமல் பழிபோட்டு, நயவஞ்சகமாக கேவலபடுத்த முயற்சி செய்யும் ஸ்டாலின் நடத்துவது காட்டாட்சி மட்டுமே.