வாசகர்கள் கருத்துகள் ( 9 )
திருட்டு ஒன்கொள் கோவால் புற திராவிடர்களின் தொப்புள் கொடி உறவுகள் சர்வ சாதாரணமாக பயங்கரவாத நடவடிக்கைகள் செயல் திட்டம் தீட்டும் சொர்க பூமி ஆகிவிட்டது ...
தமிழகத்தில் என்ன நடக்குது என்று தெரியாமல் விளங்காத விடியா அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. திராவிட கட்சிகள் நம் சாபக்கேடு.
அதெல்லாம் நல்லா தெரியும். காசு குடுக்கிறதா இருந்தா என்ன வேணாலும் செய்யும் இந்த நாதாகரீக குடும்ப.
எனக்கொரு சந்தேகம் தீவிரவாதிகளை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர், கைது செய்தனர் என்று செய்திகள் வந்த வன்னம் இருக்கிறது....கைது செய்தவர்களின் குற்றம் நிருபிக்க பட்டதா, அவர்கள் தண்டனை பெற்றார்களா? அந்த வழக்கின் தீர்பென்ன? தண்டனைகளின் விவரம் எதுவுமே தெரிவதில்லை....அவர்களுக்கு இந்த தண்டனை கிடைத்தது என்று தெரிந்தால் தானே அத்தகைய குற்றங்களை செய்யாதிருப்பார்கள்....தண்டனைகள் மிக கடுமையாக இருப்பது மக்களுக்கு தெரியப்படுத்தினால் தானே மற்றவர்கள் செய்ய பயப்படுவார்கள்..... அரசியல்வாதிகளிடமும்,சினிமா நடிகர்கள் நடிகைகளிடமும் தேவையில்லாத கேள்விகள் கேட்கும் ஊடகங்கள் ஏன் போலிஸ், NIA, அமலாக்க துறை, வருமானவரி துறை, NCB போன்ற துறைகளிடம் கேள்விகளை கேட்டு வழக்கின் போக்கினை மக்களுக்கு தெரிய படுத்துவதில்லை...சாதாரண குடிமகனாக எனக்கே இந்த எண்ணம் தோன்றும்போது சம்பந்த பட்டவர்களுக்கு தெரியாதா....என்ன தான் நடக்கிறது நாட்டில்....!!!
பாகிஸ்தானுக்கு இஸ்ரேல் பாஷையில் சொன்னால் தான் சரியாக வரும்
பயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறி விட்டது என்பதையே இது காட்டுகிறது..... தமிழகத்தில் இருப்பது தான் நமக்கு பாதுகாப்பு என்று அவர்கள் அனைவரும் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.... இங்கே இருக்கும் அரசு அவர்களின் மீது மென்மையான போக்கை கடைபிடிக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.
மார்க்கம் எப்போதும் அமைதி மட்டுமே போதிக்கும்
இதை இப்போதே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. டைரியில் உள்ள அனைவரையும் பிடித்த பின்னர் சொல்லலாமே. தீவிரவாதிகள் தப்பித்து விட எந்தவித சந்தர்ப்பமும் கொடுக்கக் கூடாது.
இன்று டைரி சீரியல் ஆரம்பம் . வாழ்த்துக்கள் , வந்தே மாதரம்