வாசகர்கள் கருத்துகள் ( 18 )
அமைச்சர் ஆக்கி மாபெரும் தவறு செய்து விட்டது மோடியின் அரசாங்கம் இவரயிட்டு தமிழகத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை
அப்போ இந்திய தேர்தல் ஆணையம் ஒழுங்கா வேலை செய்யலையா
நண்பரே உங்க கருத்து உங்களுக்கே சிரிப்பு வந்திருக்கும் நான் குறிப்பிட்டது வாசகர்களின் பெயரை குறிப்பிட்டு ஒரு வாசகர் எழுதுவது அவரது பெயரை நாம் குறிப்பிட்டால் அது மறுக்கப்படுவது பற்றி நீங்கள் சொல்வது செய்திகளில் தொடர்புடைய இரண்டு அரசியல் தலைவர்கள் பற்றி.
விவேக் என்பவர் எந்த உரிமையில் மற்ற வாசகர்களை பெயர் குறிப்பிட்டு எழுதுகிறார் அதை நீங்கள் எப்படி வெளியிடலாம் ? அய்யா நீங்க 75 ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்த சிறப்பான வேளையில் தயவுசெய்து எல்லா வாசகர்களுக்கும் சம உரிமையை கொடுங்கள் நடத்துங்கள் என உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் ......
எந்த உரிமையில் மோடி அமிட்ஷா பெயரை ஊழல்வாதிகள் குடும்ப வாதிகள் தீவிர வாதிகள் எல்லாம் சொல்கின்றனரோ அந்த உரிமை எல்லாருக்கும் இருக்கு ரஹீம் பாய்
பத்து வருடங்களுகாளாக தேர்தல் ஆணையம் பாஜக கன்ட்ரோலில் தான் உள்ளது ,நிர்வாக திறமையற்ற மத்திய அரசு என்பதை ம.து.அமைச்சர் முருகன் ஜீ ஒத்துக்கொண்டு உள்ளார்.என வாக்காளர் கூறுகின்றனர்.
இவன் கூறுகிறான் அவன் கூறுகிறான்....நீ எப்போ சொந்த அறிவோடு கூறப்போகிறாய் சிவநாயகம்
கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் மட்டுமல்ல, எதிர் கட்சி வாக்காளர்களின் பெயர்கள் நீக்குகிறார்கள் திமுகவினர். அரசு ஊழியர்களில் 90 சதம் திமுகவினர் இருக்கிறார்கள், அவர்கள் மிக மோசமான திருட்டு தனம் செய்கிறார்கள். எலக்ட்ரானிக்ஸ் ஓட்டு பெட்டிகளை ரிசல்ட் வெளிப்பாடாத மாதிரி செய்ய தெரிந்து உள்ளது.
முருகன் அமைச்சரே நீங்கள் உங்கள் தொகுதிக்கு சரி வர வருவதில்லை, மேம்பாட்டு வேலைகளை கவனிப்பதில்லை என்று குற்ற சாட்டுகள் ஏராளம், அப்படி இருக்கையில் உங்களுக்கு முதல்வர் தொகுதியில் என்ன இருக்கு, என்ன இல்லை என்பது தெரியுமா?
கொளத்தூர் மக்களுக்கு தெரியும் தசரதா....நிறைய போலி இருக்கு
மக்கள் மத்தியில் தோல்வி அடைந்த இவருக்கு எங்கே தொகுதி உள்ளது?
எல்லாம் தன் நிலையை காப்பாற்றி கொள்ள இவ்வாறு எல்லாம் பேச வேண்டி உள்ளது
இதுக்கு தானே 44 கட்சி சிரிப்பு கூட்டம். ஆஹா அம்புட்டும் வீணாகி விடுமே.
2031இல் திமுக+அதிமுக கூட்டணி அமையுமா?
ஏன் நடவடிக்கையை எடுக்கவில்லை நீங்க தான் செய்யணும்
இப்போ சுளுக்கு எடுக்க போறோம் திகழ்.....